வாசகர்கள் கருத்துகள் ( 13 )
பூத் வேலை என ஒரு விசயம் உள்ளது. அதில் தான் மற்ற கட்சிகள் தோற்று விடுகின்றன. பூத் ஏஜெண்ட், ஒரு நாள் முழுக்க அங்கு இருப்பது என வாக்காளர்கள், அந்த ஏஜெண்ட்களை பார்த்து மற்ற கட்சிகளை மறந்து விடுகிறார்கள். முதலில் பூத் ஏஜெண்ட் வேலையே நிறுத்த வேண்டும். வாக்காளர்களை உறுதிபடுத்த ஆதார் இருக்கிறது. பூத் நடவடிக்கை, கேமரா மூலம் கண்காணிக்க படுகிறது. பிறகு எதற்கு பூத் ஏஜெண்ட்?. அனைவரையும் வாக்கு சாவடிக்கு வெளியேவே நிறுத்த வேண்டும். அப்போது தான் தேர்தல் உருப்படும்.
திமுக எதிர்ப்பு வாக்குகளைத்தான் பிரிப்பார் மீண்டும் திமுக ஆட்சிதான்.
விஜய்க்கே டெபாசிட் தெருமனு சந்தேகம். இதுல வீணாப்போன ரசிகர் மன்றம் கண்மணிகள் வேற. இவனுங்கல் எலாம் சினிமா sambaidcha இவனுங்களுக்கு பிரியாணி / டாஸ்க் மார்க் வாங்கி கொடுத்தே அழிச்சுரும். சினிமா நடிகனுங்களுக்கு என்ன ப்ரிச்சனை என்றல் இன்றைக்கு தேர்தல் நின்னு nalaykae CM aiyudanum. பொறுமை கிடையாது. araisyal பொறுமை ரொம்ப முக்கியம். சினிமா மாதிரி 6 மாசம் நடிச்சு 500 கோடி லாபம் எல்லாம் பார்க்கிற மாதிரி அவ்வளவு ஈஸி கிடையாது. விஜய் இந்த அரசியல் thallivathade இவன் அப்பன் தன. அப்பன்காரன் இவனை விட பெர்சக்கரண். நல்ல சூழநியைல் இருக்கும்போது எடுத்து குறி இருந்தால் விஜய் கொஞ்சம் கேட்டு இருக்கலாம்.
வெற்றி மலரான வாகை மலர் மலர தொடங்கிவிட்டது.
joker
விஜய் மற்ற கட்சிகளின் கொள்கைகளில் இருந்து மாறுபட்டு , மதுவிலக்கு, இலவசங்கள் இல்லாமை, கையூட்டு அரசு அலுவலங்களில் இல்லாமை சம வாய்ப்பு சம உரிமை இவைகளை தன் கட்சி கொள்கை என்று சொன்னால் கட்சி ஆரமிப்களாம் . இல்லை என்றால் பதவி சுகத்திருக்கு ஆரம்பிக்கிறார் என்று தான் கொள்ள வேண்டும்
இப்போது உலக நாடுகள் மற்றும் இலங்கை மேலும் இந்தியாவில் கேரளா போல பல மாநிலங்கள் இலவசங்களை கொடுத்து இப்போது நி நெருக்கடியில் தள்ளாடுகிறது. இந்த சூழ்நிலையில் ஒரு மாநிலத்தை தனி ஒரு கட்சி வழி நடுத்துவது முடியாத காரியம். முக்கியமாக மத்திய அரசு உதவி இல்லாமல் எதையும் எளிதில் சமாளிக்க முடியாது. அதனால் விஜய் நிபுணர்கள் உதவியுடன் தான் எதிர்கொள்ள வேண்டும். அப்படி செய்யா விட்டால் விஜய் அதள பாதாளத்தில் சறுக்கி விடுவார்.
இதுவரை ஆட்சி பிடித்து மங்களம் பாடிவரும் தெனாவெட்டூ கட்சிக்கு விஜய் வைக்க
பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்றால் விநாயகர் சதுர்த்திக்கு ஏன் வாழ்த்து சொல்லவில்லை?
இவன் கட்சி சார்பில் வைக்க பட்டிருக்கும் பேனர்களில் உள்ள முகங்களை பார்க்கும் போதே கட்சி லட்சணம் தெரிகிறது...பெரும்பாலும் 2K புள்ளிங்கோக்களை நம்பி ஒரு கட்சியாம் அதற்கு ஒரு தலைவராம்... விளங்கிடும்