வாசகர்கள் கருத்துகள் ( 8 )
மும்பை அகமதாபாத் இடையில் புதிய புல்லட் ரயில் பாதை பத்து வருடங்களில் அமைக்கும் மத்திய அரசின் ரயில்வே துறைக்கு சென்னை கன்னியாகுமரி இடையே ஏற்கனவே இருந்த ஒற்றை வழிப்பாதையை இரட்டை வழிப்பாதையாக மாற்றி அமைக்க இருபத்தைந்து ஆண்டுகள் எடுத்துக் கொண்டது தமிழகத்தின் மீதுள்ள பாரபட்சத்தை காண்பிக்கிறது!
இதை முடிக்க இருபத்தைந்து வருடங்களுக்கு மேலாக எடுத்துக் கொண்ட மத்திய அரசின் ரயில்வே துறையை வன்மையாக கண்டிக்கிறேன்!
இப்போது ஒவ்வொரு பதினைந்து நிமிடத்திற்கும் ஒரு ரயில் இயக்கப்படுகிறது இப்போது ரயில் பாதை வரும் போது கூடுதல் ரயில் இயக்கப்படும்
, ஒரு திட்டம் முடிவுபெற இருபத்தஞ்சி வருஷம் இதுல என்ன மண்ணாங்கட்டி பெருமை
காலங்கள் கடந்து வந்தாலும் பரவாயில்லை இது மிகவும் வரவேற்பிற்குரிய திட்டம், தென் தமிழக வளர்ச்சிக்கு வழிவகுக்கும் சென்னை டு நாகர்கோயில் பயண நேரம் ஆறு மணி நேரமாக குறைந்தால் பொது மக்களுக்கு மிகுந்த வசதியாக அமையும் ஆனால் தனியார் பஸ் உரிமையாளர்களின் நிலை தான் ஏப்படி பார்த்தாலும் எலக்ட்ரிக் வாகனங்களால் தற்போதய வாகனங்களை முழுவதுமாக மாத்தி அமைக்க முடியாதோ அதே போல இரட்டுமே பயனுள்ளதாக இருக்கும்
வெறும் ரயில் பாதைகளால் பயன் இல்லை இன்னும் தேவையான அளவுக்குக்கூட ரயில்களை இயக்கவில்லை என்பதே உண்மை தென் மாவட்ட மக்கள் ஒவ்வொருமுறையும் சொந்த ஊருக்கு சென்று திரும்புவது ஒரு பெரிய சவாலான செயலாக இருக்கிறது காரணம், போதிய ரயில்களை இயக்காமல், எந்த ரயில்களிலும் இடம் கிடைப்பதில்லை ஆனால், அரசியல்வாதிகளின் பினாமிகள் மூலம் ஆம்னி பேருந்துகள் மட்டும் நாளுக்கு நாள் கட்டணங்களை ஏற்றி வருகிறார்கள் நாட்டின் பொருளாதாரம் பெட்ரோலுக்கு பெருமளவிற்கு செலவிடப்படுகிறது
விழுப்புரம் தஞ்சாவூர் மட்டுமே புறக்கணிக்கப் படுவது ஏனோ!!
பாஜக அரசுதான் தமிழகத்திற்கு என்னவெல்லாம் செய்கிறது தமிழ் மக்களுக்கு நன்றி உணர்ச்சி உள்ளதா? இருந்தால் இந்த தேர்தலில் காண்பியுங்கள்
மேலும் செய்திகள்
உ.பி.,யில் 2.89 கோடி வாக்காளர்கள் நீக்கம்
2 hour(s) ago
வள்ளல் தகடூர் அதியமான் பெயரை எழுதிய நெடுஞ்சாலைத்துறை
2 hour(s) ago | 1