வாசகர்கள் கருத்துகள் ( 34 )
தெலுங்கர்களும் & மலையாளியும் தமிழ்நாட்டை ஆண்டனர். தமிழன் ஏன் ஒடிசாவை ஆளக்கூடாது.
தமிழ்நாட்டை தெலுங்கர்களான கருணாநிதி & ஸ்டாலின் மற்றும் மலையாளி எம் ஜி ஆர் ஆண்டனர். எனவே தமிழன் ஒடிசாவில் ஆள தகுதி உள்ளவனே.
பேசுகிறார்கள் என்ன சொல்ல
ஏன், பாண்டியன் பற்றி நேரடியாக பேச " மோடிக்கு பயமா? அதை நேரடியாக பேசுவதை விட்டுவிட்டு சுற்றி வளைத்து சாவி தமிழ்நாட்டில் உள்ளது என்று சொன்னால், தமிழன் சாவியை திருடி விட்டான் என்றுதானே அர்த்தம்?
மக்கள் முடிவு செய்யட்டும் யார் தங்கள் தலைவர் என்றுஇது மக்கள் ஆட்சி
பொய் பேசுவதை மொத்த குத்தகைக்கு எடுத்தது
நவீன் பட்நாயக் ப ஜ க உடன் கூட்டணி வைத்திருந்தால் போற்றி புகழ்ந்திருப்பர்
உண்மைதான் ஒப்புக்கொள்கிறேன். முதல்வர் பொய் சொல்லக்கூடாது. அது போல் பிரதமரும் அறவே பொய் சொல்லக்கூடாது அண்ணாமலை ஒப்புக்கொள்வாரா? பின்னர் ஏன் பிரதமரை மட்டும் சுட்டிக்காட்டுவதில்லை?
ஸ்டாலின் பொய் சொல்வதை நிறுத்திக் கொள்ள வேண்டும் பிரதமர் மீது அவர் பழி சுமத்துவது வன்மையாக கண்டிக்கத்தக்கதுmgr, ஜெயலலிதா, இருவரையும் மலையாளி, கன்னட காரன் என வசை பாடினார்கள், மோடி தமிழர்கள் பற்றி ஒன்றும் சொல்ல வில்லை, பாண்டியனிடம் சாவி இருக்கு என சொன்னார், ஏன் ரஜினி அரசியலுக்கு வரும் போது இங்குள்ள கட்சிகள் அவரை கன்னடன் என சொல்ல வில்லையா????
அந்த உரிமை உங்களுக்கு மட்டுமே உள்ளதோ!
மேலும் செய்திகள்
திமுக அரசை அதிமுக - பாஜ கூட்டணி அகற்றும்: இபிஎஸ்
41 minutes ago | 5
பேச்சுவார்த்தை சுமுகமாக நடந்தது; நயினார் நாகேந்திரன்
1 hour(s) ago | 3
திமுக செய்துள்ள வெளிப்படையான அநீதி; அண்ணாமலை காட்டம்
2 hour(s) ago | 6
பனையூரில் விஜய் கார் முற்றுகை; அதிருப்தி நிர்வாகிகள் ஆவேசம்
2 hour(s) ago | 2
100 நாள் வேலை திட்டத்தில் இபிஎஸ்க்கு முதல்வர் கேள்வி
2 hour(s) ago | 4