வாசகர்கள் கருத்துகள் ( 3 )
மிருகங்கள் சண்டையிடுவது இல்லை. மனிதர்கள் மிருகங்களை வளருங்கள். அதுவும் வாழட்டும். ஆகாஷ் ஆன்மா சாந்தியடையட்டும்.
ஆசிரியர் தான் மாணவனை அடிக்கக் கூடாது. அடித்தால் சஸ்பென்ஷன். வேலை காலி.மாணவன் சக மாணவனை அடிக்கலாம். இது தான் இன்றைய நடைமுறையோ?
பேருந்தில் ஜாதி ரீதியான பாடல்களை ஒலிபரப்பினால் ஓட்டுநர் மற்றும் நடத்துனர் கைது செய்யப்படுவார்கள் என்று சொன்ன அரசு, இதற்கு பள்ளிக் கல்வித்துறை அமைச்சரை கைது செய்யுமா? செய்யும். காரணம், இது இரும்புக்கை கோப்பால் அரசு.