வாசகர்கள் கருத்துகள் ( 8 )
யாராவது எதையாவது பேசினால் நீ எனக்கு தகுதியானவனா அப்படி என்று ஒரு கேள்வி கேட்பார்கள் இங்கே பொதுவானவர்கள் அனைவரும் ஒரு கோவில் மணி போல் யார் வேண்டுமானாலும் அடிக்கலாம் இங்கே தகவல் அறியும் உரிமைச் சட்டம் மற்றும் பேச்சுசுதந்திரம் சுதந்திர இந்தியா இது போன்ற பல விஷயங்கள் இருக்கிறது
உன் கடவுளின் அவதாரமான மோடியிடம் வேலைவாய்ப்பு, விலைவாசி உயர்வு, நேர்மையான தேர்தல், நீதியான ஆட்சி, ஆடம்பரமில்லாத வாழ்க்கை, ஊழலற்ற நிர்வாகம் கிடைக்குமா? இனி இதுவெல்லாம் ஏட்டு சுரைக்காய் தான் கானல் நீர் தான்
நீங்க என்ன அகில இந்திய தலைவரா? பெரிய அப்பாட்டக்காரா? மோடி, அமித்ஷாதான் ராகுலுக்கு பதில் சொல்ல வேண்டும்
காங்கிரஸ் அழிவதற்கு இதுபோன்ற துரோக செயல்கள்தான் காரணம் சவப்பெட்டிக்குள் போய்விட்டது, இறுதியாக ஆணி அடித்து புதைக்க வேண்டியதுதான் காங்கிரசை
இவர் என்ன அவ்வளவு பெரிய அரசியல் தலைவரா
பாஸ் அதானி scamnu ட்வீட் பண்ணாரு, எவனோ எழுதி குடுத்தது,நானும் சரியா படிக்கல அது காங்கிரஸ் admk காலத்தில் நடந்தது உல்ட்டா காங்கிரஸ் கட்சிக்கு ஆப்பு ஆயிடுச்சிகாலைல அதானி போர்ட்ஸ் வித்துட்டேன், ஆனால் நாலு பெர்ஸன்ட் மேல போயிடுச்சி Investors யாரும் ராவுளை நம்பலைவிடியல் அமைதியா இருக்காருன்னா காரணம் காங்கிரஸ் ஊழலன்னு புரிஞ்சிக்கல நானு
ஜூன் மாசம் முதல் மாறும் காட்சிகள் மாறும்
பிரதமரை கை காட்டும் தமிழக முதல்வர் ஏன் வடக்கே பிரச்சாரத்துக்கே செல்லவில்லை சின்னவராவது வடக்கே சென்று சனாதனத்தை ஒழிக்காவிட்டாலும் திராவிடத்தையாவது நிலைநாட்டி இருக்கலாமே நாற்பது எம்பிக்களை சட்டைப்பைக்குள் வைத்திருப்பவர்கள் ஏன் ஒதுக்கப்பட்டார்கள்?
மேலும் செய்திகள்
ஆரியங்காவில் நாளை: ஆரியங்காவில் நாளை
4 hour(s) ago
சபரிமலையில் நாளை: சபரிமலையில் நாளை
5 hour(s) ago
அ.தி.மு.க.,விடம் 40 தொகுதிகள் கேட்கிறது பா.ஜ.,!
5 hour(s) ago | 2