வாசகர்கள் கருத்துகள் ( 3 )
அப்படியா? மக்களுக்கு நல்லது நடந்தால் சரிதாங்க
தாமதம்தான் ஊழல் பணம் இதுபோன்ற நேர கட்டுப்பாடு எல்லாம் அரசு வேலைக்கும் வரவேண்டும் இல்லையேல் தண்டனை என்று இருக்க வேண்டும் அப்போது கொஞ்சமாவது லஞ்சம் குறையும்
ஏறாளமாக பணம் கொழிக்கும் துறை என்றால் அது பத்திரப்பதிவுத்துறைதான் எந்த நிலத்துக்காவது அதன் உண்மையான பரிவர்த்தனை தொகைக்கு பதிகிறார்கள் என்று கவனித்தால் இந்தத்துறை எவ்வளவு கறுப்புப்பணத்தை உருவாக்குகிறது என்பது புரியும் பத்தில் ஒரு பங்கு கூட காட்டப்படுவது இல்லை உண்மையான மதிப்பின்படி பதிவுசெய்தால் - கிடைக்கும் கட்டணத்தை வைத்து தமிழக அரசின் கடனை ஓராண்டில் கூட அடைத்து விட முடியும் அந்த அளவுக்கு பணம் விளையாடுகிறது
மேலும் செய்திகள்
மணல் கொள்ளையை தடுப்பது கலெக்டர்களின் பொறுப்பு: சென்னை ஐகோர்ட்
56 minutes ago | 2
தேர்தல் அறிக்கை தயாரிக்க குழு அமைத்தது திமுக
2 hour(s) ago | 24
ஆஸி பயங்கரவாத தாக்குதல்; கோமாவில் இருந்து மீண்ட சதிகாரன் கைது
4 hour(s) ago | 3
இதில் அதிமுகவின் நிலைப்பாடு என்ன? கேட்கிறார் முதல்வர் ஸ்டாலின்
4 hour(s) ago | 13