வாசகர்கள் கருத்துகள் ( 22 )
சனாதன தர்மம் என்பது இந்து தர்மம் ஆனால் இந்தியாவில் பல மத நம்பிக்கைகள் உள்ளன அவ்வாறு இருக்கும் போது தமிழ்நாட்டிலும் அதே தான் வேற்றுமையில் ஒற்றுமை. மத சகிப்புத்தன்மை வேண்டும்.
ராமருக்கும் தமிழ்நாட்டுக்கும் சம்பந்தம் இல்லை என்று பலர் கூறியதால்தான் தமிழக இளைஞர்கள் ராமாயணம் படிக்கத் துவங்கிவிட்டனர் .... அவரது வாழ்க்கை குறித்து அறிய ஆர்வம் காட்டுகின்றனர் .... சனாதன எதிரிகளுக்கு நன்றி ......
கடேசியா பணிபுரிந்த இடத்தில் இருந்து அடித்து விரட்டாத குறையாக துண்டை காணோம் .. துணியை காணோம் என்று தப்பி ஓடி வந்த .....
சுற்றி சனாதன சீர்கேடுகளை வெச்சிக்கிட்டு கெவுனர் பதவி இன்ற கவசத்தை வெச்சிக்கிட்டு நீ என்னப்பபா எப்படி வேணுமானும் உளறலாம் ...பதவி இல்லாம இப்படி பேச உனுக்கு நெஞ்சில மஞ்சா சோறு இருக்கா ???
21 ம் பக்கத்தில் சொல்லாத சீர்கேடா? திராவிஷ அடையாளம் என்றாலே வளர்ப்பு மகளையே திருமணம் செய்து கொள்வது. மனைவிக்குத் தெரியாமல் துணைவி இணைவி வைத்துக் கொள்வது, பெற்ற மகளையே தனக்குப் பிறந்த மகளல்ல என கோர்ட் டில் வழக்கு போடுவது போன்றவைதானே ?
உன்னுடைய உண்மையான பெயரில் கருத்து எழுத்து துப்பு இல்லை . நீங்கள் அவரை சொல்கிறீர்கள்... உங்களை போன்ற டாஸ்மாக் திருடர்கள் கலக கொத்தடிமைகளுக்கு எவ்வளவு ஒப்புக்கொள்ளமாட்டிர்களே
புகைப்பட மூஞ்சிகளை பாருங்க ... ஹா ஹா ஹா .... காடு வா வா என்று சொல்லும் சொல்லும் கேசுகளை சுத்தி வெச்சிக்கிட்டு ஓமகுசும்பு வேலை பார்க்கும் கேடுகள் ... சமூக அவலங்கள்
ஆமாமா, தீய மூகா மூஞ்சியெல்லாம் அப்படியே இளமை கொப்புளிக்குது, ஸ்டாலின்,துரைமுருகன், ஆ,ராசா, டி.ஆர்,பாலு எல்லாம் போன வருஷந்தான் 18 வயசு முடிஞ்சு, 19 வயசு ஆரம்பிசிருக்கு.
இந்த கெவுனர் பதவி மட்டும் இல்லேன்னா இங்கு ஒரு ஈ காக்கா கொசு மதிக்குமா ??
கவர்னர் பதவியால இன்னைக்கு பொழைக்கிற நெலமையில இல்ல நம்ம கவர்னர், நல்லா படிச்சு, அப்புறமா IPS முடிச்சுட்டு, கேரளா கேடர்ல பல வருஷம் சர்வீஸ் பண்ணிட்டு, intelligence beauro ல pala வருஷம் சர்வீஸ் செஞ்சவரு, உன்னை மாதிரி, 200₹உபிஸ்க்கு இது புரியிறது கஷ்டம் தான், என்ன செய்ய, சட்டியில இருந்தாத்தான அகப்பையில வரும்? பரிதாபம்!
ரொம்ப கவல பட வேண்டாம், கெளம்புங்க.....
இந்த கொசு தொல்லை தாங்கமுடியால
அது சரி... இவ்ளோ பேசுரேளே... சமஸ்கிருத மொழியில் இந்த பொஸ்தகத்தை வெளியிடனும்னு தோனுச்சா... ? அப்புறம் என்னத்தான் செய்யறேள் அந்த கோடிக்கணக்கான ரூபாய் ஃபண்டுகளை... அந்த மொழி எப்படி வளருமாம்... ஞாயமா நூலிழையில் கருத்து போடுற பகோடாஸ் கேட்க வேண்டிய கேள்வி இது
மூலிகை பெட்ரோல் ராமரா
வேணு உனக்கு வேண்டுமானால் ஸ்ரீ ராமர் இல்லைஎன்று சொல்லிக்கோ ...எங்களுக்கு ஸ்ரீ ராமர் ஸ்ரீ கிருஷ்ணர் எல்லாம் உண்டு, நீ என்ன ஆஸ்திகனா ? இல்லை ராமசாமி ஆதரவாளனா ? உனக்கு நம்பிக்கை இல்லை என்றால் உன்னோடு வைத்துக்கொள் .இந்த மாதிரி எல்லாம் கமெண்ட் போடாதே ..கடவுள் இல்லை என்று சொல்லுபவன் எல்லாம் கடவுளை நம்ப ஆரம்பித்து விட்டான் பெரியார் கூட தன் பெயரை மாற்றாமல் ராமசாமி நாயக்கர் என்ற தன பெயரை மாற்றிக்கொள்ளவில்லை