வாசகர்கள் கருத்துகள் ( 5 )
இப்படி அரசின் சட்டங்களை அதன் ஊழியர்கள் என்று சொல்லிக் கொள்பவர்களே மதிப்பதில்லை என்பதை அறிந்து வேதனையாக உள்ளது. பெயரளவிற்கு நாட்டில் சட்டங்கள் இருந்து என்ன பயன்? நீதிமன்றங்களும் இதில் மென்மையான போக்கை கடைப்பிடிப்பது கண்டிக்கத்தக்கது.
நல்லா பாருங்க பாண்டிச்சேரியில் இருந்து எரிசாராய டேங்கர் கடத்தல் அமைச்சர் இதில் சம்பந்தப்பட்டு இருப்பார்
வெறுமனே சட்டம் என்று கூறிக் கொண்டு மக்களின் சமூக கட்டமைப்பையும், சமுதாய உணர்வுகளையும் மதிக்காமல் சட்டத்தில் உள்ளது என்று தீர்ப்பு கூறுவது சரியா யுவர் ஆனர்? அதனால் மனிதம் என்கிற கட்டமைப்பு, இந்திய பாரம்பரியம், குடும்ப அமைப்பு எல்லாம் சீர் குலைகிறதே. இதற்கு என்ன செய்யலாம்? நாம் பறவைகளோ மிருகங்களோ அல்ல. வளர்ந்து விட்டால் தனியாக சென்று வாழலாம் என்று இருப்பதற்கு. வாழ்நாள் முழுவதும் தாய் தந்தைக்கு கட்டுப்பட்டவர்கள். பதினெட்டு வயது வரை ஆசையாய் பாசமாய் வளர்த்தவரை உதறித் தள்ளி அவரது கனவுகளை கலைத்து விட்டு சட்டத்தின் பெயரால் வெளியேறிச் சென்று திருமணம் செய்து கொள்ளும் பெண்களுக்கு பாதுகாப்பு கொடுக்கும் சட்டம், வளர்த்த தந்தைக்கு/தாய்க்கு என்ன பாதுகாப்பு கொடுக்கிறது உங்களின் சட்டம்? இதைப் பற்றி நீதிமின்றம் பேச வேண்டும். இனி இவ்வாறு திருமணம் செய்து கொள்ளும் பெண் மற்றும் ஆணுக்கு ஒரு தண்டனை கொடுங்கள். குறைந்த பட்சம் ஒரு கோடி ரூபாய் தந்தைக்கு/தாய்க்கு கொடுக்க வேண்டும், தாய் தந்தை சம்பாதித்த சொத்தில் பங்கு கிடையாது என்று கூறுங்கள். இது போல பல உண்டு. இது ஒரு சாம்பிள் தான். ஆதங்கம் அனைவருக்கும் உண்டு.
இந்த நீதி கிடைக்க எவ்வளவு வருடம் எவ்வளவு பண செலவுக்கு உடல் வருத்தம் .இந்த அதிகாரிகளை ஏன் டிஸ்மிஸ் செய்ய கூடாது
இன்னும் நீதி கிடைத்த பாடில்லை. கிடைக்கும் என்று தோன்றவில்லை.
மேலும் செய்திகள்
ஊட்டியில் வாகன நெரிசல் தவிர்க்க புதிய உத்தரவு
2 hour(s) ago
இரிடியம் முதலீடு மோசடி; மேலும் 24 பேர் கைது
4 hour(s) ago
மாற்றுப்பாதையில் நாகர்கோவில் எக்ஸ்பிரஸ்
4 hour(s) ago
10 பவுன் நகை பறித்து தப்பிய வடமாநில கொள்ளையர் சிக்கினர்
4 hour(s) ago
19 மாவட்டங்களில் நிலத்தடி நீர்மட்டம் உயர்வு
4 hour(s) ago
கரூரில் சகஜ நிலை திரும்புகிறது
5 hour(s) ago | 1