வாசகர்கள் கருத்துகள் ( 10 )
சமூகத்தில் இத்தகைய தீர்ப்புகள் வரவேற்கதக்கது ஆனால் இவர்களது பராமரிப்புக்கு மகன்கள் மற்றும் மகள்கள் இவர்களிடமிருந்து கட்டாயமாக கட்டணம் வசூலிக்க வேண்டும்
நீதிமன்ற வளாகத்தில் முதியோர் இல்லங்கள் அமைத்து கண்ணும் கருத்துமாக நீதிமான்களே பார்த்துக் கொண்டால் இன்னும் சிறப்பாக இருக்கும். தனியார்கள் நடத்தும் முதியோர் இல்லங்களில் மாதாந்திர பராமரிப்பு தொகை எவ்வளவு வாங்குகிறார்கள் தெரியுமா? அங்கன்வாடியை ஒழுங்கா நடத்த முடியவில்லை முதியோர் இல்லத்தை நடத்தி விட்டால் அது அதிசயம் ஆகிவிடும்.
திராவிட அரசு அல்லேலூயா கும்பலிடம் ஒப்படைக்கும் .பிறகு படைப்பை முதியோர் இல்லம் போல , உறுப்பு திருட்டு பிணமாக்கி எலும்பு திருட்டு எல்லாம் நடக்கும் ...சாலையில் நடந்து போவோரைக்கூட கடத்தி , உறுப்பை எடுக்கும் எலும்பை எடுக்கும் திருவிளையாடல் நடக்கும் ..திமுக ஒட்டு பிச்சைக்காக சும்மா கிடக்கும்
தீர்ப்பு வாழ்க. நன்றிகள்.
Good Judgement
muthiyoor illam ennum illi நிலையை ன்றமே தொடக்க ஊழ்வது இந்த சமூகத்தின் சீரழிவை காட்டுகின்றது சமுகம் பெரியவர்களி மதிப்பது இல்லை என்று ஆகி விட்டது அனைத்தும் போலி மாயம் ஆகி விட்டது அமெரிக்கா கலாசாரம் நன்றாக ஊடு urivi viathu appuram என்ன து துப்பாக்கி கலாசாரம் தான் பாக்கி அதுவும் வந்து விட்டால் முதியோர்கள் இருக்க மாட்டார்கள்
ஒவ்வொரு சட்டமன்ற தொகுதியில் அமைக்க வேண்டிய சூழல் ஏற்பட்டு உளள்து ...அதே போல இதில் யாரும் இல்லாத ஆதரவற்ற முதியோர்களுக்கு மட்டுமே இது பொருந்தும் வகையில் கடுமையாக்க வேண்டும்.. இல்லையெனலில் பலரும் தங்கள் பெற்றோர்களை இங்கு அனுப்புவார்கள் ....பெற்றோர்களை பராமரிக்காத பிள்ளைகளை தண்டிக்கவும் வழிவகை செய்ய வேண்டும் ...
குடும்ப உறவை மாநில சட்டம் பிரிகிறது . அனைத்து நடவடிக்கையில் பெற்றோர் தேவை என்கிறது சமூக அமைப்பு. திருமணம் புரிய பெற்றோர் தேவையில்லை என்கிறது சட்டம் . ஒவ்வொரு வார்டிக்கும் முதியோர் இல்லம் தேவை . அரசு நடத்துவது கடினம்.
இந்த அரசு நீதிமன்ற உத்தரவுகளை மதிக்கிறதா பயம் இருக்கிறதா சுத்தமாக இல்லை தொடர்ந்து இந்து வீரோத போக்கு
அப்படி தொடங்கினால் அந்த மாற்று மத காரர்களை உள்ளே விடாதீர்கள் , அத்தனையும் விஷம்.