வாசகர்கள் கருத்துகள் ( 3 )
பொதுவாக கம் முனிஸ்ட்கல் தங்களுக்கு என ஒரு நியதி என நடப்பவர்கள். இதில் கூட்டணியாவது கத்திரிக்காய் ஆவது . எவர் பணம் கொடுத்தாலும் வாங்கிக்கொள்பவர்கள். இவர்களது டார்கெட் தொழிசாலை முதலாளிகள் , பாவ ஒன்றுமறியா தொழிலாளிகளி முலை சலவை செய்து பிரச்சினை செய்பவர்கள் இவர்கள். தமிழ்த்தாயின் பிரிய மகன் கலனாரின் தவப்புதல்வன் உடன் கூட்டணியில் இருந்து கொண்டே ஷண்முகம் தமிழக அரசிய எதிர்ப்போம் என போர்க்குரல் கொடுக்கிறார், ம ற்றவர் சாம்சங் தொழிற்சாலையை மூடுவோம் என மிரட்டல் . இவர்களுக்கு ஒட்டு கேட்பது எப்படி என சூரிய கட்சியினர் சிந்திக்கவேண்டும்
இவனுங்க எப்போதுமே ஊருக்கு ஒரு நியாயம் தனக்கு ஒரு நியாயம். தமிழ்... தமிழ் ...ன்னு சொல்லிக்கிட்டே சன் டிவி, ரெட் ஜெயன்.... ன்னு ஆங்கிலம். தயாநிதி கலாநிதி இன்பநிதி உதயநிதி என்று சம்ஸ்கிருதம். ஆனால் தொண்டனுங்க மட்டும் மலர்விழி, தமிழினி, தமிழ் ஒளி என்று பெயர் வைத்திருக்கிறார்கள் "அறிவுள்ள" தொண்டர்கள்.
படிப்பது இராமாயணம் இடிப்பது சிவன் கோயிலை என்பார்கள் அதுபோன்றே இந்த திராவிட கட்சிகளில் அரசியல் அவரவர்கட்சியில் தலைவர்கள் அவர்கள் இஷ்டத்துக்கு மக்கள் தலையாட்ட வேண்டும் என்றே நினைக்கிறார்கள் இவர்களுக்கு தலையாட்டி ஆட்டியே மக்களுக்கு கழுத்து வலி வந்துவிடும் போலிருக்கிறது பேசாமல் மும்மொழி கொள்கைகைக்கே சம்மத்தித்து மத்திய அரசு கொடுக்கும் நிதியை பெற்று ஹிந்தி அல்லாத ஒரு இந்திய மொழியை கற்றுக்கொடுத்தாலே போதும் தமிழ்நாட்டில் அமைதி நிலவும்