வாசகர்கள் கருத்துகள் ( 11 )
பாராட்டு ஒரு புறம் இருந்தாலும், அந்த குறைக்கும் கப்பம் கட்டுவதற்கு இயற்கை காற்றும் நீர், சூரிய ஒளியை இலவசமாக கொடுத்தாலும் பார்க்கும் வரிவிதிக்கும் நம்மவர்கள் மக்களை சும்மாவா விடுவார்கள், வேடிக்கை பார்க்கத்தானே போகிறோம் , அதற்கும் வரி கட்ட சொல்வார்கள், வந்தே மாதரம்
இனி அவரவர் வருங்காலங்களில் இப்படி தனக்கு தேவையான மின்சாரத்தை உற்பத்தி செய்ய ஆரம்பித்தாள் இதற்க்கென பணியில் அமர்த்தப்பட்ட துறைக்கு ? கவலையே வேண்டாம் மக்கள் பிரநிதிகள் பார்த்துக்கொள்வார்கள் , எப்போதும் போல் சம்பளம், குளிர்சாதனை அரை, இலவச கார்கள் எல்லாம் அனுபவிக்கும் வகையில் இவர்களிடத்தில் இருந்து கட்டாய வரி வசூலிக்கப்படும் , எங்குமே யாரும் இதில் இருந்தும் வரி கட்டுவதில் இருந்து தப்பிக்கவே முடியாத அளவுக்கு அருமையாக பார்த்துக்கொள்வார்கள் . வந்தே மாதரம்
அப்படி கமிசன் கேட்டு எவனாவது வந்தானானால் இரண்டு போடுங்கள்.
சூரியன் மறையும் கையால் முகத்தை மூடிக்கொண்டு ஒருவர் வெளி நாடு செல்வார் இலை உதிர்ந்து போகும் மையமாக மாநில அவையில் யாருக்கும் இடம் கிடைக்காது !
இயற்கையை காப்பாற்றி, மாநிலத்தின் மின் தேவையை பூர்த்தி செய்து, மின்சார வாரியத்தின் கடனை குறைத்து மற்றும் மக்களின் மின்சார கட்டணத்தை குறைக்கும் நல்ல முயற்சியாக தெரிகிறது. வழக்கம்போல் மத்திய அரசின் திட்டம் என்பதற்காக கிடைப்பில் போடாமல், காலம் தாழ்த்தாமல், வீண் பிடிவாத அரசியல் செய்யாமல், நிலக்கரி கொள்முதல் கமிஷன் குறைவது பற்றி கவலைப்படாமல் இந்த திட்டத்தை நல்ல முறையில் செயல்படுத்த வேண்டும்.
இயற்கையை காப்பாற்றி, மாநிலத்தின் மின் தேவையை பூர்த்தி செய்து, மின்சார வாரியத்தின் கடனை குறைத்து மற்றும் மக்களின் மின்சார கட்டணத்தை குறைக்கும் நல்ல முயற்சியாக தெரிகிறது. வழக்கம்போல் மத்திய அரசின் திட்டம் என்பதற்காக கிடைப்பில் போடாமல், காலம் தாழ்த்தாமல், வீண் பிடிவாத அரசியல் செய்யாமல், நிலக்கரி கொள்முதல் கமிஷன் குறைவது பற்றி கவலைப்படாமல் இந்த திட்டத்தை நல்ல முறையில் செயல்படுத்த வேண்டும்.
உதயசூரியனுக்கே ஷாக் அடிக்கும் சோலார் ஷாக். ஐயோ வடை போச்சே
அஸ்தமன சூரியன்
ஆனாலும் சோலார் வரவு-செலவு-மீதம் கணக்கீடு செய்யும் மீட்டர் பொருத்தும் போது வாங்க வேண்டிய கமிஷனை வாங்காமல் விடமாட்டார்கள். திராவிட மாடல்னா சும்மாவா?
கமிஷன் அடிக்க வழியில்லை, அதாவது புதிய வித்தையை கண்டுபிடிக்கும் வரை.
இருக்கவே இருக்கிறது நெட் மீட்டர். அதை பொறுத்த ஜவ்வு கணக்கா இழுத்தடித்து கமிஷனை கறந்து விடுவார்கள்
மேலும் செய்திகள்
இன்று பள்ளிகள் மீண்டும் திறப்பு
1 hour(s) ago
மூத்த எழுத்தாளர் கோதண்டம் மறைவு
1 hour(s) ago
நேற்றைய தினம் போக்சோ வழக்குகளில் கைதானவர்கள்!
1 hour(s) ago
நான்கு மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும்
1 hour(s) ago
எதிர்த்து யாரும் போராடாத போது யாருடன் தமிழகம் போராடும்?
1 hour(s) ago | 14
பஞ்ச துவாரகா சுற்றுலா ரயில்: தெற்கு ரயில்வே அறிவிப்பு
3 hour(s) ago