வாசகர்கள் கருத்துகள் ( 9 )
இன்னும் ஒரே வருஷம் தேர்தல் அறிவிப்பு வரட்டும், மூலை முடுக்கிலுள்ள கிராமங்களுக்கெல்லாம் கும்பிடு போட்டுக்கொண்டு வருவார்கள் அடுத்து நாங்கள்தான் வருவோம் கட்டாயம் உங்க கிராமத்தை ரோம் நகரம், நியூயார்க் ஆக மாற்றுவோம் என்பார்கள் நீங்களும் குவார்ட்டர், பிரியாணி, தக்ஷிணை 200/ 300 வாங்கிக்கொண்டு மீண்டும் 4 வருஷம் கழித்து இதே குறையைச் சொல்லிப் புலம்புவீர்கள்
கொஞ்சம் அந்த மொழி அரசியலைவிட்டு, இதுபோன்ற அவலங்கள் நடக்காமல் தமிழக மாநிலத்தை வளர்ச்சிப்பாதையில் செலுத்த முயற்சிகள் எடுக்கவும். இதுபோன்ற வளர்ச்சி அடையாத இடங்களுக்கு சென்றால் அங்குள்ள மக்களின் பிரச்சினைகள் தெரியவரும். நீங்கள் அங்கு செல்கிறீர்கள் என்றால் உடனே ரோடு போடுவார்கள், தெருவிளக்கு பொறுத்துவார்கள், குழாயில் தண்ணீர் வரும். அப்படியாவது மக்களுக்கு நல்லது ஆகட்டும்.
திமுகவினர் வெட்கித்தலைகுனியவேண்டும். GET OUT STALIN.
அரை நூறாண்டாக தேனும் பாலும் ஓடும் திராவிட ஆட்சியில் இது சாத்தியமில்லை.
உபி, மாபி, காப்பினு பாஜக ஆளும் மாநிலங்களில் நடந்தா சொல்லுங்க பொங்குறோம்? மற்றபடி விடியலில் நடந்தா கடந்து போய்டுவோம்? பெரியார்? திராவிட மண்ணுணா சும்மாவா?
அரசின் கவனத்துக்கு இங்குள்ள மக்கள் தங்கள் குறைகளை சரியான முறையில் எடுத்துச்சென்றால் நிச்சயமாக அடிப்படை வசதிகளான மின்சாரம் சாலைகள் குடிநீர் ரேஷன் கடை ஆரம்ப சுகாதார நிலையம் இவை எல்லாவற்றையும் அமைத்து தர அரசிடம் வருஷாந்தர வரவு செலவு திட்டத்தில் அந்தந்த துறைகளில் நிதி ஒதுக்கீடு தேவையான அளவு இருக்கும். பொதுவான குறைகளை இப்படி சொல்லுவதால் பலன் ஒன்றும் நேரப்போவதில்லை
முதுகு உடைகிற அளவுக்கு முட்டு கொடுக்கிறீர்கள் . திருட்டு திராவிட களவானிங்கதான் பாரதம் சுதந்திரம் பெற்றதிலிருந்து ஆட்சி செய்கிறானுங்க .?. கொள்ளையடிக்க மட்டும் தெரிந்தவன்களுக்கு இது தெரியாதா
சட்டசபைக்கு எம்எல்ஏ ஒருவரை தேர்ந்து எடுத்து எதற்க்காக அனுப்பி வைத்தீர்கள்?
அந்த பஞ்சாயத்து தலைவர்,வார்டு உறுப்பினர் இவர்கள் என்ன பண்ணுகிறார்கள்? பொதுமக்கள் போய் அவர்கள் கிட்ட பிச்சை எடுக்கணுமா? வேட்பு மனு குடுக்கிறவர்களுக்கு இதெல்லாம் தெரியாதா?