வாசகர்கள் கருத்துகள் ( 2 )
சற்று மிகையான செய்தி என்று படுகிறது. அறுபது வருடங்களாக தமிழ் சமுதாயத்தையே தலை கீழாக புரட்டிப்போட்ட திமுக ஏற்படுத்திய பேரிடரையே பொருட்படுத்தாமல் மீண்டும் மீண்டும் அந்த ஆட்சியை ஆட்சியில் அமர்த்தும் நம்ம மக்கள், இந்த நில அதிர்வுக்கெல்லாம் பயப்படுவார்கள் என்று தோன்றவில்லை
செட்டிநாட்டு விஞ்ஞானியின் குமுறல் சென்னையின் அடுக்குமாடி வளர்ச்சி என்பது புவியியல் சார்பில் ஏற்புடையது இல்லை. மும்பய் யை கா பி பண்ணி சென்னையிலும் அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டப்பட்டன. மும்பாய் புவி அமைப்பு கருங்கல் பாறைகளை அடிதலித்தில் உடையது. ஆனால் சென்னையில் அதிகம் களிமண் தரை அமைப்பு, பின்னர் கடற்கரை பகுதியில் குறு பெரு மணல் அடித்தளம் . சென்னையில் குடியிருப்புகளுக்கு பைல் பவுண்டஷன் போடுவதற்கு சுமார் நூரூ அடி துளைகள் இடப்படுகிறது. இதனால் கடல் உப்பு தண்ணீர் சென்னையில் புகுந்து பத்து வருடங்களுக்குமேல் பிரச்சினை. இதனால்தான் கட்டிட இரும்பு கம்பிகளும் காணகிரிட்டும் துருபிடிக்கின்றது . நாம்வாழும் பூமியில் பல துளைகள் போட்டுவிட்டு பூமியை பலவீனம் செய்துவிட்டனர் . இதனால்தான் காட்டிட பளுவை தாங்க உடையாமல் சிறு அதிர்வும் பெரிதாக உணரப்படுகிறது . இனிமேல் அய்யா அம்மா என்றால் பூமி கேட்கும் அளவில் இல்லை