வாசகர்கள் கருத்துகள் ( 4 )
மிகவும் கஷ்டப்பட்டு உழைத்து சம்பாதித்த பணத்தில் பாட்டிலுக்கு 10 ரூபாய் அதிகமாக வாங்கிய பாவம் தான் பெரிய அணிலுக்கு ஜாமீன் கூட கிடைக்கவில்லை.
வசூல் மெசின் வழக்கு நடந்தால் அவர் குற்றவாளி ஆகவே வழக்கு நடக்காமல் இருக்க என்னவெல்லாம் செய்ய முடியுமோ அதையெல்லாம் தயங்காமல் செய்வார்கள் பணத்தை பலருக்கு திரும்பக்கொடுத்தால் அதுதான் பணம் வாங்கியதற்கு அத்தாட்சி வேறு ஆதாரம் தேவையில்லை
மத்தியில் ஆட்சி மாற்றம் வரும் இன்னும் கொஞ்ச நாள் அட்ஜஸ்ட் செய்து கொண்டால் ஆட்சி பொறுப்பேற்ற முதல் கையெழுத்து மதிப்பிற்குரிய திருசெந்தில் பாலாஜி அவர்கள் விடுதலை மற்றும் அவர் மீதும் அவர் சகோதரர் மீது உள்ள வழக்குகளில் நிரபராதி என தீர்ப்பு பெறுவது தான் இலக்கு அப்பொழுது ED அதிகாரிகள் மீது வழக்கு தொடுத்து அவர்கள் சிறையில் அடைக்கப்படுவர் இதெல்லாம் நடக்க வேண்டும் என்று திரைக்கதை வசனம் எழுதி இயக்கி வருகிறார்கள் போல் தெரிகிறது அதில் எப்படியும் அமித்ஷா மற்றும் மோடி ஜெயிலில் இருப்பார்கள்
தமிழக போலீஸ் இன்னும் அவரை கண்டு பிடிக்க முடியவில்லை...
மேலும் செய்திகள்
ஆண்டாள் கோலத்தில் தமிழச்சி; எதிர்பாராததை எதிர்பாருங்கள்!
4 hour(s) ago | 60
திருவையாறு எம்.எல்.ஏ., கார் மோதியதில் விவசாயி பலி
7 hour(s) ago | 12
திமுக., வினரே திமுக., வை தோற்கடிப்பார்கள் : பா.ஜ., விமர்சனம்
8 hour(s) ago | 2
திருநெல்வேலி, தென்காசிக்கு இன்று கனமழை எச்சரிக்கை
9 hour(s) ago
தர்மபுரியில் சோகம்; பைக், கார் மீது லாரி மோதி 4 பேர் பலி
11 hour(s) ago
திக்கற்ற நிலையில் இருக்கிறார் ராமதாஸ்
15 hour(s) ago