வாசகர்கள் கருத்துகள் ( 22 )
கட்டணத்தை உயர்த்திய அதே சமயம் இலவச மின்சாரத்தை நிறுத்தினால் வரவேற்கலாம்.
கல்லலகுறிச்சியில் பத்து லட்சம் ஓவா விக்கிரவாண்டி தேர்தலுக்கு சிலவழிச்ச ரெண்டாயிரம் ஓவாவ வேற எப்படி வசூலிக்கிறது....
ஓசிகோட்டருக்கும் ஓவாவுக்கும் ஓட்டு போட்டிங்களே அனுபவிங்கடா
சாவடிக்காதிங்க மக்களை ..
இப்போது பாய்ந்து குதறும் அரசியல்வாதிகள் கட்டணக்குறைப்பு, நூறு யூனிட் வரை இலவசம் என்றெல்லாம் அறிவிப்புகள் வந்தபொழுது என்ன செய்தார்கள்
பொதுவாச் சொல்றேன் ஒன்றியம், குன்றியம் ரெண்டையும் சேர்த்துதான் .... குதிரை கொள்ளு ன்னா வாயைத் திறக்குமாம் ...... கடிவாளம் ன்னா வாயை மூடிக்குமாம் .....அதேமாதிரிதான் மக்களும் ...... இலவசம், தள்ளுபடி, கட்டணக்குறைப்பு ன்னா ஆஹா ஆஹா ன்றாங்க ..... கட்டணம் கூடுதல், வரி ன்னா எரிச்சல் ஆகறாங்க ......
காத்திருங்கள் அடுத்தார் போன்று பால் விலை உயர்வு பஸ் கட்டணம் உயர்வு எல்லாம் வரும்.
தமிழக அரசை குறைகூறும் எடப்பாடி, அண்ணாமலை, ஓ பி எஸ் எல்லோரும் காஸ் விலை பெட்ரோல் விலை அன்றாடம் உபயோகிக்கும் உணவுதானியவிலை எல்லாம் மத்திய அரசு உயர்த்தியபோது கோமாவில் இருந்தீர்களா ?
உணவு தானியங்களை மத்திய அரசு இலவசமாக கொடுக்கிறது. வாங்கும் விடியல் அரசு அதில் ஸ்டிக்கர் ஒட்டுகிறார்கள். விவசாயம் மாநில அரசின் பொறுப்பில்தான் உள்ளது.
வந்துட்ட முட்டுக்கொடுக்க..
மின்சார கட்டணத்தை ஏத்திட்டாங்கடா... மூளை இருக்கா.. ஏதாவது புரியுதா?
விழலுக்கு இறைத்த நீர் வந்தே மாதரம்
மகளிர் உரிமைத் தொகை, இலவச பேருந்து பயணம், காலை சிற்றுண்டி இதெல்லாம் வழங்கப்படுகிறது.இவைகளுக்கு ஆகும் செலவை ஈடுகட்ட மின்கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது.ஆகவே மின்கட்டணம் உயர்வை பொருட்படுத்த வேண்டாம்
மேலும் செய்திகள்
இந்தியாவின் சுதேசி சமூக வலைதளம் அரட்டையில் இணையுங்கள் வாசகர்களே!
4 hour(s) ago | 5
கவர்னருக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு வழக்கு
6 hour(s) ago | 5
விஜயை கூட்டணிக்குள் கொண்டு வர பாஜ முயற்சி: சீமான்
7 hour(s) ago | 21