வாசகர்கள் கருத்துகள் ( 2 )
பாவம் இவர்கள். கள்ளச் சாராயம் குடித்து செத்து இருந்தாலாவது ஒரு பத்து லட்சம் கிடைத்திருக்கும்.
இது என்ன முதல் விபத்தா தமிழகத்தில், அதுவும் ஒரு பட்டாசு உட்பத்தி இடத்தில்? எத்தனையோ இதற்கு முன்பு நடந்திருக்கிறது? அரசு கொஞ்சமாவது இதுபோன்ற விபத்துக்களை தடுக்க, உயிர்களை காக்க நடவடிக்கை எடுத்திருக்கிறதா? இல்லை. ஆனால் ஒன்று இறந்தவர்களின் குடும்பத்தின் வாக்குகளை அள்ளிட லட்சக்கணக்கில் நிவாரணம் கொடுத்துவிடுவார்கள். திமுக அரசு மக்களின் நலனில், உயிரின்மீது ஒரு சொட்டு அக்கறையும் காட்டுவதில்லை.
மேலும் செய்திகள்
எந்த சூழ்நிலையிலும் தனிக்கட்சி தொடங்கமாட்டேன்; ஓபிஎஸ் திட்டவட்டம்
5 hour(s) ago | 26
உ.வே.சா., இல்லாவிட்டால் நமக்கு தமிழின் தொன்மை தெரிந்திருக்காது!
12 hour(s) ago | 16
ஆறு தொகுதிகளில் பிராமணர் வேட்பாளர்கள்: சீமான் புது முயற்சி
13 hour(s) ago | 43