வாசகர்கள் கருத்துகள் ( 8 )
இனி முதலைகள் மக்களுக்கு தொல்லை கொடுத்தால் ஆமைக்கறியார் வசம் ஒப்படைக்க வேண்டும்
ஆளும் கட்சியைச் சேர்ந்த ஏகப்பட்ட முதலைகள் தமிழக தலைநகரில் உள்ளன அவர்களுக்கு போட்டியாக வந்திருக்கும்
சிதம்பரம் பகுதியில் பிடிபடும் முதலைகளை வக்காரமாரி ஏரியில் விடுவது வனத்துறை வழக்கம் ...ஏரியில் விட்டவுடன் , அது பல மதகுகள் கால்வாய்களில் ஏதேனும் ஒன்றின் வழியாக மீண்டும் ஏதாவது கிராமம் தோட்டம் உள்ளே புகுந்து கடித்து குதறும் ...வனத்துறையினர் பிடித்து வக்காரமாரி ஏரியில் விடுவார்கள் ......ஏரியில் விட்டவுடன் ...ரிப்பீட் ...ரிப்பீட் ...இது என்ன முதலை பிடிக்கும் விளையாட்டு ?
நாறும் கூவத்துல முதலை இருக்கும் போது, கொள்ளிடம் ஆற்றில் வருவதில் ஆச்சர்யமில்லை.
திமுகவை விடவா அவை ஆபத்தானவை ????
வைகுண்டேஸ்வரன் என்கிற பெயரில் எழுதும் மூர்க்க திமுக கொத்தடிமை அதென்ன இத்தனை முதலைகள் தப்பித்து விட்டன ன்னு கணக்கு ? ஏதாவது நிரூபணம் உண்டா ? என்றெல்லாம் கேள்வி கேட்டது ....
எங்கோ முதலைகள் தப்பி வந்ததாக சொன்னார்களே... அவை வெவ்வேறு பகுதிகளுக்கு சென்று இனப்பெருக்கம் தீவிரமாக செய்தது போல தெரிகிறது.
மனிதர்கள் ஆறு அறிவுள்ள மிருகம் தான். ஆறாவது அறிவு செயல்படுத்தும்போது மனிதன். ஆண்டவன் எல்லா வஸ்துக்களுக்கும் ஆறு அறிவை கொடுத்துஇருக்கலாம். ஏன் வழங்கவில்லை? அது அவனுக்கு விளையாட்டு. நாம் விளையாடுவதில்லை. முதலையை நீரில் விட்டோம். மனிதனும் தெய்வம் ஆகலாம் என்பது சத்தியம். ராவணன் ஒரு முதலை. அதனுடன் விளையாடினான். முதலை குணம் கொண்ட நிறைய அரசியல்வாதிகள் உள்ளனர். அவர்களுடன் விளையாட ஏன் ஆண்டவன் இறங்கிவரமுடியவில்லை.?