வாசகர்கள் கருத்துகள் ( 9 )
இதிலிருந்து இருந்து என்ன தெரியவருகிறது என்றால், யார் விசாரிக்கின்றார்களோ அதைப்பொறுத்துதான் குற்றம், தண்டனை உறுதி செய்யப்படும் என்று அரசே நம்பும்போது, மக்களாகிய நாம் என்ன செய்வோம்? நாமும் நம், மாமன், மச்சான்தான் நம் குற்றங்களை விசாரிக்கணும் என்று கேட்கலாமா?
மடியில் கணம் இருப்பதால் வழியில் பயமாக இருக்கிறது எசமான். நீங்கதான் எங்களை காப்பாத்தனும். அரசு தரப்பின் மொத்த வாதத்தின் பொருள் இதுதான்.
மாநில அனுமதியை நீக்க மோடி சட்டம் கொண்டுவர வேண்டும் நாட்டிற்கு பாராளுமன்றம் உச்ச அதிகாரம் உடையது
நீதிபதி கேட்ட கேள்விக்கு நேரடியாக சுருக்கமான பதில் சொல்லாமல் அதாவது பின் பாயிண்ட் ரிப்ளை இந்த வக்கீல் வழக்கை குழப்பி இருக்கிறார்.
டாஸ்மாக் கடையில் குவார்ட்டருக்கு 10 ரூபாய் கூடுதலாக கேட்டால் கொடுக்கிறார்கள். அதே டாஸ்மாக் கடையில் குவார்ட்டருக்கு 10 ரூபாய் குறைவாக கொடுத்தால் மது பாட்டிலைக் கொடுப்பார்களா? பண விஷயத்தில் மக்களும் நிறுவனங்களும் மிகவும் விழிப்புணர்வுடன் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். பண விஷயத்தில் அனைவரும் கறாராக இருக்க வேண்டும். சிபிஐயின் மீது மக்களுக்கு அதிகமான அளவு நம்பிக்கை இருக்கிறது.
நீதிமன்றங்களை சட்டத்துக்கு புறம்பாக புறக்கணிக்கும் தமிழக வழக்கறிஞர்களை கட்டுப்படுத்த திராணி இல்லாத நமது சட்டங்களாலும் நீதிமன்றங்களாலும் பொருளாதார குற்றவாளிகளை எப்படி தண்டிக்க முடியும். யார் விசாரித்தாலும் சட்டப்படி தானே விசாரணை இருக்கும். நமது முதுகெலும்பு இல்லாத சட்டங்களால் குற்றவாளிகள் அதிகரிக்கிறார்கள். நம் நாட்டில் குற்றவாளிகளை காப்பாற்றவே சட்டங்கள் உள்ளது போல் தெரிகிறது.
எவ்வளவு கோடி ரூபாய் மக்களுக்கு இழப்பு, குற்றவாளி எவ்வளவு பேர், அவர்கள் சொத்து மதிப்பு, யார் யார் அவர்கள், எவ்வளவு பேர் கைது, எவ்வளவு தலை மறைவு, விசாரணை எப்போ முடியும், குற்றவாளிகள் கைது எப்போது போன்ற விபரங்கள் எதுவும் இல்லாத மொட்டை அறிக்கை இது தான்.
தமிழக நிதி நிறுவன மோசடியை CBI தான் விசாரிக்க வேண்டும். மோசடி துவக்கத்தில் மாநில நிர்வாகம் கண்டுபிடிக்கவில்லை என்றால், தமிழக அமைப்புகள் உடந்தை ?மோசடிக்கு பின் CBI விசாரிப்பது தான் சரி. நீதிமன்றம், மாநில நிர்வாகம் CBI விசாரிக்கும் முன் தலையிட முடியாது. விசாரித்த பின் விதி மீறல் இருந்தால் மட்டும் தான் நீதிமன்றம் விசாரிக்க வேண்டும். CBI பணி தான் என்ன? எதற்காக மாநில நிர்வாக அனுமதி பெற வேண்டும்?. அரசியல் காரணமாக எந்த மாநிலமும் அனுமதிக்காது. மாநில அனுமதி முறை ஒரு செயற்கை அதிகாரம்.. CBI எடுபிடி வேலை செய்ய அமைக்கப்பட்ட அமைப்பு கிடையாது. உள்நாட்டு குற்றம் ஒடுக்க உருவாக்க பட்ட தேசிய அமைப்பு .
ஆருத்ரா நிதி நிறுவனம் தீம்காவின் பினாமிகளால் நடத்தப்படுவது என்றும் அதிலுள்ளவர்களை பாதுகாக்கவே இது போல சிபிஐ வேண்டாம் என்றும் சொல்வது போல தெரிகிறது. நிச்சயம் சிபிஐ உள்ளே வரவேண்டும் - இல்லை என்றால் வேங்கை வயல் விவகாரம் போல பல ஆண்டுகளானாலும் ஒன்றும் நடக்காது.
மேலும் செய்திகள்
தங்கம் விலை பவுனுக்கு ரூ.880 குறைவு
3 hour(s) ago | 2
6 மாவட்டங்களில் இன்று கனமழை
6 hour(s) ago
தீபாவளிக்கு 108 சிறப்பு ரயில்கள்: தெற்கு ரயில்வே தகவல்
7 hour(s) ago | 1
மாணவரிடம் சில்மிஷம் வாலிபருக்கு போக்சோ
7 hour(s) ago | 1
கல்வி உரிமை சட்ட விதிகள் அபத்தம்
8 hour(s) ago
விஜயை கைது செய்யாதது ஏன்? தமிழக அரசுக்கு திருமா கேள்வி
8 hour(s) ago | 6
காந்தி சிலைக்கு காவி அணிவித்த பா.ஜ.,
8 hour(s) ago | 2