வாசகர்கள் கருத்துகள் ( 5 )
பல்டி அடிப்பதெல்லாம் ஒரு விடியலா? முதல்ல போட்ட அரசாணை விடியலுக்கு எதிரானது ஏற்றுக்கொள்வார்களா?
குறிபிட்ட சில துறைகளில் படிக்க ஆளே வருவதில்லை. இதனால் மருத்துவக் கல்லூரிகளில் அத்துறைகளில் பாடம் நடத்த ஆசிரியர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. அரசில் ஆள் பற்றாக்குறையுள்ள சிறப்புப் படிப்புகளில் மட்டுமே சர்வீஸ் விண்ணப்பதாரர்களுக்கு இடமளிக்க வேண்டும்.
இந்திய மருத்துவ கவுன்சிலை பொருட்படுத்தாமல், மாநில நிர்வாகம் இஷ்டம் போல அரசாணை வெளியீடு முறையை மத்திய அரசு மற்றும் நீதிமன்றம் தடுக்க வேண்டும். இது போன்ற முறையற்ற அதிகாரம் இருக்கும் வரை ஊழல் குறையாது. கல்வி தரம் குறையும். சர்வதேச அளவில் மதிப்பு குறையும். அதிகார போட்டி அதிகரிக்கும். நீதிமன்ற செயல்பாடுகளும் சுய கட்டுப்பாட்டில் இல்லை. அரசையும் முறைப்படுத்த அனுமதிப்பது இல்லை.
ஆக எல்லோருக்கும் விடியல் தரும் விடியல் சார் வாழ்க
டகால்டி வேலை செய்யப்பார்த்தால் விட்டு விடுவார்களா.
மேலும் செய்திகள்
இந்தியாவின் சுதேசி சமூக வலைதளம் அரட்டையில் இணையுங்கள் வாசகர்களே!
4 hour(s) ago | 5
கவர்னருக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு வழக்கு
6 hour(s) ago | 5
விஜயை கூட்டணிக்குள் கொண்டு வர பாஜ முயற்சி: சீமான்
7 hour(s) ago | 21