வாசகர்கள் கருத்துகள் ( 22 )
அய்யா அவர்களுக்கு மதுரை உயர் நீதி மன்றம் நீர் நிலையில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
யார் என்னதான் கடவுள் பற்றிய அற்புதங்கள், சித்தாந்தங்கள், விளக்கங்கள் கூறினாலும், எல்லாருக்கும் இறைவனை பற்றி இதுவரை தாங்கள் தெரிந்து கொண்டதெல்லாம் பொய் என்று நமக்கு நன்றாக தெரியும். உலகத்தில் நடக்கும் கொடூர விஷயங்கள் ஒவ்வொன்றும், இறைவனை பற்றிய நமது எண்ணங்களுக்கு எதிர்மறை விஷயங்களாய் உள்ளது. ஆனாலும் மக்களை நல்வழிப்படுத்த இறைவன் என்றொரு மாய வார்த்தை -பூச்சாண்டி காட்டுவதுபோல்- நமக்கு தேவைப்படுகின்றது. படைப்பு விசித்திரமானது. ஒன்றின் அழிவில் தான் மற்றொன்றின் இருப்பு உறுதியாகின்றது. இவ்வுலகில் நடக்கும் விஷயங்களுக்கு நியாய தீர்ப்பு என்பது உண்மையிலேயே உண்டா என்பதுவும் தெரியவில்லை. கடவுளை பற்றிய நமது எண்ணங்களுக்கு ஒரே ஒரு நிரூபணம் படைக்கப்பட்டுள்ள இந்த உலகம் மட்டுமே. இனி விசயத்திற்கு வருவோம். முடிவற்ற இந்த உலகம் அல்லது இந்த படைப்பு கொண்டாடப்படவேண்டியது. நாம் இறைவனை கொண்டாட வேண்டிய அவசியம் இல்லை. ஆனால் படைப்பினை படைப்பின் பரிணாமங்களை கொண்டாடலாம். இன்னும் சொல்லிக்கொன்டே செல்லலாம் - கொண்டாடட்டும் என்று விட்டுவிட்டனர். இறைவன் முன் எதுவும் துக்கமானது அல்ல. பிற மதகோட்டபாடுகள் போல் எந்த வித சட்டங்களும் திட்டங்களும் உருவாக்கி கொடுப்பதில்லை.
அரசு செலவில் செய்யாமல் அந்த கட்சிக்காரர்களே செய்யலாமே. இதற்கு ஏதாவது தீர்வு உண்டா யுவர் ஹானர் ?
100 நாள் வேலை திட்டத்தை நீர்நிலைகள் தூர்வார பயன்படுத்தலாமே? அதற்கு காண்ட்ராக்ட் விட்டு, அந்த காண்ட்ராக்ட்டர் மண்ணை விற்பதில் பெறும் வருமானம் காண்ட்ராக்ட் அமொண்ட்டை விட அதிகமாக வருகிறது.
நீர்நிலைகளை பாதுகாக்க அரசு ஒதுக்கும் பணத்தை கொள்ளை அடிக்கும் அரசியல்வாதிகளை கண்டிக்க தைரியம் இல்லாத கோர்ட் விழாக்களை தடைசெய்ய புத்திமதி கூறுகிறது ...
தினசரி எத்தனை கோடிகள் மது அருந்துவதில் செலவாகிறது. தானும் மது அருந்துபவர்கள் அதை பார்ப்பதில்லை. தாத்தாக்களுக்கு ஆடல்பாடல் விஷயத்தில் மட்டும் பொறாமை ஏனோ?
ஆண்களுக்கு உணர்ச்சி அளிக்கும் நிகழ்ச்சிகளால் என்ன தவறு. இவைகள் இல்லாவிட்டால் வாழ்க்கை பொருள் இழக்கும். பெண்கள் தற்கொலை செய்துகொள்வர், வெளிநாட்டு ஆடவரை நாடுவர்.. இதெல்லாம் தேவையா? மனிதன் என்பவன் பணம் சம்பாதித்து சாப்பிட்டு ...வெறும் யந்திரமல்ல. பாரீஸ்டர் சட்டம் பயின்ற காந்தீஜீ போன்றோர் சம்பளம் இன்றி நாட்டுக்காக பணி செய்துள்ளார்கள். அதேபோல நன்றிக் கடன் அடைக்கும் நேர்மை உள்ளம் கொண்ட நீதிபதிகள் தங்கள் சம்பளத்தை நாட்டு நலப் பணிகளுக்காக தியாகம் செய்து காந்தீஜீ போன்று பணி செய்ய முன் வருவது நல்ல உதாரணமாக அமையும்.
ஆபாச நடனங்கள் வசனங்களை தடை செய்வதில் யாருக்கும் மாற்று கருத்து இல்லை. அதற்க்காக நிகழ்ச்சிகளுக்கு பயன்படும் பணத்தை வேறு தேவைகளுக்கு மாற்றம் செய்ய சொல்வது எப்படி நியாயம் ஆகும். அப்படி பார்த்தால் நீதிமன்றங்களில் தேவையற்ற நிகழ்ச்சிகள் சிலவுகள் நடக்கின்றன. நிறைய அரசு நிகழ்ச்சிகள் மற்றும் ஒரு தலைவர் தியானம் செய்ய பல கோடி சிலவு செய்கிறார்கள். 1000 கணக்கா மனித ஆற்றல் வேஸ்ட் ஆகிறது. இதில் மத்திய மாநில ஆட்சிகள் இரண்டுக்கும் வேறுபாடு கிடையாது. திருவிழா என்பது கலை நிகழ்ச்சிகள் நிகழ்ச்சிகளை உள்ளடடிக்கியதே. இதில் கலைஞர்களும் பயன் அடைகிறார்கள்.
பள்ளிக்கல்வி துறை தவிர வேறு யாருக்கும் கோடை கால விடுமுறை எந்த தனியார் மற்றும் அரசு துறைகளுக்கு இல்லை, மருத்துவமனை, போலீஸ், போக்குவரத்து இவற்றுக்கு ஒரு நாள் கூட பொது விடுமுறை இல்லை, இங்கு ஒரு தனி நபர் சமாதிக்கு இடம் கொடுப்பதற்காக இரவு இரண்டு மணிக்கு வழக்கு நடத்தப்பட்டு தீர்ப்பு வழங்கப்பட்டது, இதே விரைவான விசாரணையை ஊழல் அரசியல் வாதிகள் வழக்குகள் மீது செயல்படுத்தலாமே, கோர்ட்டுக்கு மட்டும் ஏன் கோடை விடுமுறை .....
தெருவுக்கு தெரு அரசு செலவில் கட்டுமரத்துக்கு சிலை வைப்பது பேனா வுக்கு சிலை வைப்பது எல்லாம் ஆக்க பூர்வமானதா யுவர் ஆனர்...
மேலும் செய்திகள்
விஜயை கூட்டணிக்குள் கொண்டு வர பாஜ முயற்சி: சீமான்
2 hour(s) ago | 10
சக்தி புயல் தீவிர புயலாக வலுவடைந்தது: தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு
7 hour(s) ago | 1
மக்களிடம் ஸ்டாலின் மன்னிப்பு கேட்கணும்
9 hour(s) ago | 3