வாசகர்கள் கருத்துகள் ( 11 )
அப்ப விடியலில் நிறைய கைது இருக்குனு சொல்லுங்க?
பிரிவினைவாதம் தலைதூக்கும் தமிழ்நாடு, பஞ்சாப் போன்ற மாநிலங்களில் தேசிய கொடியை மறைமுகமாக பிரிவினைவாத கட்சிகள் தடுப்பது வழக்கம்தான். அவர்களுக்கு இது சம்மட்டி அடி. மக்கள் பொதுவாக பிரிவதன் பிரிவினைவாத கட்சிகளை கண்டறிந்து அதற்கு ஓட்டு போடாமல் இருப்பது தான் நாட்டிற்கு நலம். வெளிநாட்டு சக்திகள் பலமாக இயங்கி இந்தியாவை பிரிக்க முயற்சி செய்கின்றன. இந்த காலகட்டத்தில் வலது சாரி கட்சிகளை ஆதரிக்க வேண்டியது கட்டாயம் ஆகிறது....
பாரத தேசிய கொடியை ஏற்றுவதை தடுப்பவனுக்கு , பழுக்க காய்ச்சிய இரும்பு கம்பியை குதத்தில் செருகி வைக்கும் தண்டனையை பொதுவெளியில் வழங்கலாம் ...பின்னர் எவனும் தேசத்துக்கு விரோதமாக கிளம்பமாட்டான்
நாடு சுதந்திரம் பெற்றதை கருப்பு நாளாக அறிவித்த பெரியார் வழி வந்த ரெண்டு திராவிட கட்சியின் ஆட்சி அதிகாரத்தினால் தான் கோர்ட் எச்சரிக்கை கொடுக்கிற அளவுக்கு போய்விட்டது .
பாகிஸ்தான் நாட்டுக்கு செம்பு அடிக்கும் பயல்களுக்கு குண்டாஸ்... மகிழ்ச்சி
Excellent judgement jai hind
பேச்சு மாறமாட்டேங்களே
தமிழக அரசு தேசிய கோடி ஏற்றி பேரணி போக தடை விதிக்கிறாங்க ....தமிழ்நாடு எங்க போய்கிட்டு இருக்குன்னு தெர்ல
எப்பொழுது பிஜேபி பேரணிக்கு அனுமதி கேட்டாலும் சட்டம் ஒழுங்கு பிரச்சினையை காட்டி அனுமதி மறுக்கப்படுகிறது. அப்படியானால் சட்டம் ஒழுங்கு பிரச்சினை தொடர்ந்து இருந்து கொண்டு இருக்கிறது என்பதை ஒத்துக்கொள்கிறார்களா ? முதல்வர் வசம் தான் காவல் துறை இருக்கிறது.
பாஜக மூவர்ணக் கொடி ஊர்வலம் செல்லும் திட்டத்தை தடை செய்துள்ள அரசுக்கு என்ன தண்டனை?
...தவிர வேற யாரு தடுப்பாங்க ????
மேலும் செய்திகள்
பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் அட்மிட்
12 minutes ago
எதிர்த்து யாரும் போராடாத போது யாருடன் தமிழகம் போராடும்?
12 minutes ago
புறக்கணிப்பு போராட்டம் வருவாய் துறையினர் வாபஸ்
13 minutes ago
திரைப்படத்திற்கு ப்ரோ கோட் பெயர் பயன்படுத்த தடையில்லை
15 minutes ago
கூடுதல் சிறப்பு ரயில்கள் இயக்க தெற்கு ரயில்வே ஆலோசனை
16 minutes ago