வாசகர்கள் கருத்துகள் ( 8 )
வேலு அதிகார மோதல் காரணமாயிருக்கலாம்.
அப்போ டாஸ்மாக் சாராயம் நல்லது
25 ஆண்டுகள் கள்ளச்சாராய தொழில்நுணுக்கம் மற்றும் காய்ச்சி விற்ற முன்னனுபவம் பெற்ற கன்னுக்குட்டியால் உருப்படியாக சாராயம் வடிக்கமுடியாமலா இருக்கும்? ஆகவே திடீர் என்று வேறு ஒரு கெமிக்கலை அறிமுகப்படுத்தி கன்னுக்குட்டியின் முதலாளிகளை சிக்க வைக்க வேறு ஒரு தீய சக்தியின் திருவிளையாடல் போல தெரிகிறது. வீட்டில் முதல்வர் ஸ்டிக்கர் ஒட்டி அதன் பின்னணியில் பழைய காலண்டர் தேதி இருக்கிறது வியாபாரம் செய்யுமளவுக்கு அந்த ஊர் கவுன்சிலர்கள், எம்எல்ஏ போன்றோர் விட்டு வைத்திருக்க வாய்ப்பே இல்லை. ஆகவே தீமுக்காவை வசமாக சிக்க வைக்க வேறு ஒரு திராவிட சக்தி களமிறங்கி இருப்பதாகவே நினைக்கிறேன். கடைசியில் இரண்டு சக்திகளும் மூடி மறைக்கவே முயல்வார்கள். சிபிஐ ஐ களமிறக்குவது காலத்தின் கட்டாயம் போலத்தான் தெரிகிறது.
கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய பலிக்கு காரணமான மெத்தனால் சப்ளை அரசின் மெத்தனப்போக்கினால் மெத்தனால் சப்பளை அதிகமாக தமிழ் நாட்டில் நிலவுகிறது மொத்தமாக மெத்தனாலினால் அரசே பதில் சொல்லும்படி நிலை ஆகிவிட்டது
தண்டத்துக்கு கள்ளச்சாராய புகார்களுக்காக ஒரு போன் நம்பர். அதை கூப்புட்டா யாரும் எடுக்கமாட்டாங்க. யாரும் கூப்புடவும் மாட்டாங்க. ஏன்னா கள்ளச்சாராய சப்ளை இவிங்களுக்கு வேணுமே. தவிர, யார் கூப்புட்டான்னு தெரிஞ்சா தேடி வந்து வெட்டுவாங்க.
வந்த வழியையே திமுக விசாரிக்கல .மீத்தேன் பத்தியும் கேட்க முடியாது. மெத்தனால் பத்திக் கேட்டா என்ன செய்வார் விடியல்.
அடப்போங்கய்யா... உலகத்துக்கே தெரிஞ்ச விஷயத்தை இவிங்க விசாரணை, ஆய்வுன்னுட்டு சொதப்பி ஊத்தி மூடிருவாங்க.
கார்த்திகேயன் சட்டசபை உறுப்பினர் தான் முதல் குற்றவாளி. எ.வா/ வேலு மந்திரி அவருடைய முதலாளி. ஆஹா இரண்டு பேரையும் கைது செய்யணும். முதல்வர் இந்த நாசகார அயலகலை தன்னிச்சையாக கொள்ளை கொலை குற்றத்திற்காக ராஜினாமா செய்யணும். மத்திய அரசு திமுக ஆட்சியை கலைக்கணும் உடனே.
மேலும் செய்திகள்
கட்சிகளின் குரல்வளையை நெரிக்கக் கூடாது
16 minutes ago
மக்களை ஏமாற்றுவது தி.மு.க.,வுக்கு கைவந்த கலை
17 minutes ago
கரூர் உயிரிழப்பு சம்பவத்தில் அரசிடம் மட்டுமே கேள்வி கேட்பதா?
18 minutes ago
துரோகத்தை வீழ்த்தும் வரை துாக்கமில்லை: தினகரன்
18 minutes ago
சரியான நீதியை தமிழக அரசு வழங்கும்
21 minutes ago
நம்பியோரை நட்டாற்றில் விட்டவர் தினகரன்
21 minutes ago
துாய்மை பணியாளர்களை கொலை செய்கிறது அரசு
21 minutes ago
மோப்ப நாயை விட மாணவர்கள் கேவலமா?
22 minutes ago