வாசகர்கள் கருத்துகள் ( 3 )
சுய உதவி குழுக்களுக்கு தானமாக கொடுத்த பசுக்களை கொடுக்க என்ன அதிகாரம் இருக்கு - தானமாக கொடுத்த பசுக்கள் பால் கரந்தாலும் இல்லாவிட்டாலும் பராமரிக்க வேண்டிய பொறுப்பு கோவிலுக்கு உள்ளது
அறங்கெட்ட துறை திருடர்கள் லஞ்சத்துக்கு விற்றிருப்பான்கள் சுயஉதவி குழு என்ற பெயரில் இதற்கு எந்த ரெக்கார்டும் இருக்காது ஏமாற்று வேலை கோயில்தான் இதை பராமரிக்க வேண்டும் திருப்பதி தேவஸ்தானம் செய்கிறது
கோவிலுக்கு நேர்ந்து விட்ட பசுக்களை எப்படி இவர்கள் சுய உதவிக்குழுக்களுக்கு தானமாகக்கொடுக்கலாம்? கோவிலில் அறங்காவலர்கள் இல்லையா அல்லது இந்து அறநிலையத்துறைதான் அறங்காவலரா? குறிப்பிட்ட காலத்துக்குள் கோவில் நிர்வாகத்தை இந்து அறநிலையத்துறையால் சீர் செய்ய முடியவில்லை என்றால் கோவில் நிர்வாகம் நேரடியாக நீதிமன்றத்தின் கட்டுப்பாட்டில் வந்து விட வேண்டும் நிரந்தரமாக கோவில் நிர்வாகத்தை கையிலெடுக்க இந்து அறநிலையத்துறைக்கு சட்டபூர்வ அங்கீகாரம் கிடையாது
மேலும் செய்திகள்
வரும் 23ல் மா.செ.,க்கள் கூட்டம்: பன்னீர்செல்வம் அறிவிப்பு
47 minutes ago
எந்தவொரு தவறும் நான் செய்யவில்லை
50 minutes ago
எங்களுக்கு பா.ஜ., எதிரி அல்ல: சொல்கிறார் காதர் மொய்தீன்
57 minutes ago
டில்லியில் அமித் ஷாவை சந்தித்தார் நயினார் நாகேந்திரன்
2 hour(s) ago
வாக்காளர் கணக்கெடுப்பு பணி நேற்றுடன் நிறைவு
2 hour(s) ago