வாசகர்கள் கருத்துகள் ( 14 )
யார் வேண்டுமானாலும் விமர்சனம் செய்யலாம் ஆனால் தங்கள் பதில் செயலினால் இருக்கவேண்டும். அதன் பொருட்டு மக்களே பதிலளிப்பார்கள் தற்போது சாதரண மனிதனின் கோரிக்கை கூட நிறைவேற்ற முடியாத நீங்கள் அதெல்லாம் சொல்வது சரியா? உங்கள் வாட்சப்பையே சீக்ரெட்டாக பார்க்கும் நீங்கள் பதிலும் சொல்வதில்லை மாணவர்கள் நலனுக்காக கேட்ட பேருந்து சேவையை கூட செய்திடவும் இல்லை - கணேசன்வடிவேல் மக்கள் பக்கம் சமூக பாதுகாப்பு விழிப்புணர்வு இயக்கம் அருங்கால் அரியலூர் 621707 தொடர்பு எண் : 7200252002
அதிகார மமதையில் இருப்பவர்களுக்கு ஆலோசனை சொன்னால் ஏறாது .......
. முதலில் போக்குவரத்து தொழிலாளர் பிரச்சனைகள் தீர்க்க வழி பாருப்பா
பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்த்தி எத்தனை மாதங்கள் ஆகி விட்டது காரணம் தெரியாமல் முழிக்கும் கழக அரசு
ஒரு நடத்துனர் உட்கார்ந்திருந்த சீட்டுடன் தெருவில் விழுந்தார். மந்திரி சார். சீட் பத்திரம்.
நாலும் தெரிந்த நாவண்ணன் கூறினால் சரியாகத்தான் இருக்கும்.
பஸ் பயணம் மாணவர்களுக்கு இலவசம். பெண்களுக்கு இலவசம். சரி. அரசு இதற்கான இழப்பீட்டுத் தொகையை போக்குவரத்து துறைக்கு அந்த ஊழியர்கள் சம்பளம், ஓய்வூதிய பலன்கள் செலவுகளை கொடுத்து ஈடு செய்கிறதா? அப்போதுதானே கடுமையாக உழைக்கும் போக்குவரத்து தொழிலாளர்கள் நலமுற வாழமுடியும். தற்போது சீரற்ற நிலையில் போக்குவரத்து துறை இருக்கிறது.
ஓய் இவனுங்களுக்கெல்லாம் பேச கற்றுக் கொடுக்கவே வேண்டாம். எப்படி எல்லாம் முட்டுக் கொடுக்கறான் பாருங்கள். எல்லாம் தெரிந்த நம்முடைய தமிழக முதல்வர் ஒவ்வொன்றையும் விரல் நுனியில் வைத்துள்ளார். ஐயகோ என்ன அப்பட்டமான பொய்.
என்னவோ MBA படித்து நிர்வாக திறமை உள்ளவர் போல் பேசுகிறார் இந்த அமைச்சர். தினம் தினம் அரசு பஸ்களின் அவல நிலையை ஒவ்வொருவரும் புகை படம் எடுத்து சமூக ஊடகங்களில் பதிவிடுவது இவருக்கு தெரியாதா?
இரண்டுமே தமிழகத்திற்கு தேவையில்லாத ஆணி என்பதுதான் மக்களின் கருத்து.
மேலும் செய்திகள்
டிசம்பரில் மதுரை மீனாட்சி கோயில் கும்பாபிஷேகம்
4 hour(s) ago
மதுரையில் 3 மாடி வீடு இடிந்து மூதாட்டி பலி
4 hour(s) ago
திரைப்படத்திற்கு ப்ரோ கோட் பெயர் பயன்படுத்த தடையில்லை
7 hour(s) ago
தந்தையிடம் குழந்தை இருப்பது சட்ட விரோதமாகாது: ஐகோர்ட்
8 hour(s) ago | 2
உயருது உருட்டு உளுந்து
8 hour(s) ago