வாசகர்கள் கருத்துகள் ( 12 )
யாரும் உண்மையானவர்கள் அல்ல எல்லாம் பணத்துக்கும் பதவிக்கும் விலை போககூடியவர்களின் காலம்.லஞ்சம்,பதவி இருந்தால் நீதிமன்றத்தை ஏமாற்ற ஆயிரம் வழிகள் சட்டம் ஓரு இருட்டறை அதில் வங்கியின் வாதம் ஓரு மணி விளக்கு.
காவல்துறையில் 90சதவீதம் பேருக்கு கூடுதல் வருவாய் ஈட்டித் தரும் போதை பொருள்களை காவல் துறையால் தடைசெய்ய முடியாது... காவல்துறை இல்லாமல் ஓரணுவும் அசையாது ...
இது திராவிட மாடல் அது இருந்தால் இது தான் திராவிட கூமூட்டை
ஏற்கெனவே ஏகப்பட்ட குழுக்கள் புழுக்களாக நெளிந்துகொண்டு இருக்கின்றன
40 - 45 வருடங்களுக்கு மேலாக தேங்கி இருக்கும் வழக்குகளுக்கு விடை காண இந்த நீதிமன்றங்களால் முடியவில்லை. பல காலமாக சென்னை சைதாப்பேட்டை, பூந்தமல்லி நீதிமன்றங்களைப் போல் தமிழகத்தில் பல நீதிமன்றங்கள் மீன் மார்க்கெட்டையும் விட மிகவும் மோசமாக இருக்கிறது. இவற்றை சீரமைக்க முடியவில்லை. இருப்பினும் நமது நீதிமன்றங்கள் உயிர்ப்புடன் செயல்பட்டு வருகிறது.
போட்டு ?? இந்த மண்ணிலா ?? விழலுக்கு இறைத்த நீர் . வந்தே மாதரம்
என்னது ஜாபர் எமிர் க்கு எதிராக நீதிமன்றமா?
You are right sir.
போட்டு? முதலில் டாஸ்மாக் சரக்கு போதைப் பொருளா, இல்லையா? அதைச் சொல்லுங்க. அப்புறம் மற்றதை அறுத்துத் தள்ளலாம்.
போதைப் பொருள் புழக்கத்தைக் கட்டுப்படுத்த நீதிமன்றத்தின் இந்தக் கண்டிப்பான எச்சரிக்கையை மக்கள் வரவேற்க வேண்டும். இது அரசின் கடமை. நீதிமன்றம் சொல்லித்தான் செய்ய வேண்டுமா? தேர்தலில் ஆட்சியாளர்களை தேர்வுச் செய்யும் போது வாக்காளர்கள் பொறுப்பில்லாமல் செய்யும் தவறுகள் நாட்டை மோசமான அழிவுப் பாதைக்கு கொண்டு செய்வதை அவர்கள் ஏன் உணர மறுக்கின்றார்கள் போதைப் பொருள் புழக்கம் சின்னவிஷயமில்லை.