வாசகர்கள் கருத்துகள் ( 6 )
இப்படிப்பட்ட முறையில் திருடும் கும்பல்கள் ஆயுதம் கீழே குறிப்பிடப்பட்டுள்ளன. 1. பேராசை 2. பதற்றம் 3. முக்கிய ஆவணங்கள் வெளியீடு (பணம் பெற்றுக் கொண்டு) 4. அறியாமை தண்டனை மிகவும் கடுமையாக இருக்க வேண்டும். தப்பிக்க விடக்கூடாது அரசு உறுதி எடுத்துக் கொள்ள வேண்டும்
இதில் ஆச்சரியப்பட ஒன்றுமில்லை. சாதாரண 500 ரூபாயினை எலக்ஷன் சமயத்தில் வாங்கி தங்கள் வாக்குகளை விற்கும் மக்களின் புத்திசாலித்தனம் இப்படி தான் இருக்கும்.
இது ரோம்ப கம்மி உண்மைல இந்த ஆன் லைன் என்ற இந்த வலையை கொண்டுவந்து மக்களை ஏமாற்றும் கும்பல் அவர்களை வளர்த்து விட்ட தொழில் நுட்பம் இவைகள் தான் காரணிகள் பேசாம பழைய முறைக்கு போனால் தப்பு நடந்தாலும் ஆளை கண்துடைப்பிடிக்கல்லாம் இங்கே அதுக்கு வலி இல்லை
டிஜிட்டல் புரட்சிக்கு வித்திட்டவருக்கு மெடல் குத்துங்க.
மின்சாரம் முதலில் பயன்பாட்டிற்கு வந்தபோது அதனை எதிர்த்து உன்னைப்போன்ற சொம்புகள் குலுங்கின.. இன்றும் பாகிஸ்தானில் போலியோ சொட்டு மருந்துக்குகூட குண்டுவெடிப்பு நடத்துகின்றனர் உன் வழிதோன்றல்.
நன்றி மத்திய அரசுக்கு. ஐடி card... என்பது ஒரு மனிதன்.. அடையாளம் தெரிய மட்டுமே... அனைத்தும்... இணைத்த பின்னர்...பாதுகாப்பு.. என்பது கேள்விக்குறியாக..உள்ளது.
மேலும் செய்திகள்
மதுரை, நெல்லையில் இருந்து சென்னைக்கு சிறப்பு ரயில்கள்
28 minutes ago
சில வரி செய்திகள்
46 minutes ago
சக்தி புயல்: மதுரையில் நாளை கனமழைக்கு வாய்ப்பு
1 hour(s) ago
நெடுஞ்சாலையில் வாக்கிங் தாய், மகன் கார் மோதி பலி
1 hour(s) ago
பா.ஜ., கவுன்சிலர் வழக்கை ஏற்க மறுப்பு
1 hour(s) ago
ஆவணமாகும் பாறை ஓவியங்கள்: தொல்லியல் துறை மும்முரம்
1 hour(s) ago