உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / குஷ்புக்கு கனிமொழி பதில்

குஷ்புக்கு கனிமொழி பதில்

தூத்துக்குடி: 'மருத்துவக் கல்லூரி மாணவி உயிரிழப்பு குறித்து நான் சமூக வலைதளத்தில் கண்டனம் பதிவிட்டுள்ளேன். நடிகை குஷ்புவை முதலில் அதை பார்க்க சொல்லுங்கள்' என நிருபர்கள் சந்திப்பில் தெரிவித்தார்.தூத்துக்குடியில் நிருபர்கள் சந்திப்பில் கனிமொழி கூறியதாவது: மருத்துவ மாணவி கொலை தொடர்பாக நான் சமூக வலைதளத்தில் கண்டனம் பதிவிட்டுள்ளேன். நடிகை குஷ்புவை முதலில் அதை பார்க்க சொல்லுங்கள். பிறகு பேச சொல்லுங்கள். மருத்துவர்கள் வேலை நிறுத்தம் குறித்து, நிச்சயமாக பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு விரைவில் தீர்வு காணப்படும். இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட தூத்துக்குடி மாவட்டம் தருவைகுளத்தை சேர்ந்த மீனவர்களை விடுவிப்பதில் சட்ட சிக்கல் இருப்பதால் அவர்களை விடுவிப்பது கடினமாக இருக்கிறது. தொடர்ந்து முதல்வர் விடுவிக்க வலியுறுத்தி வருகிறார். நாங்களும் தொடர்ந்து பேசி வருகிறோம். விரைவில் அவர்களை விடுவிக்க வாய்ப்பு அதிகமாக உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 16 )

RAMESH
ஆக 18, 2024 07:02

கனிமொழி அவர்கள் மெழுகுவர்த்தி போராட்டம் ஏன் நடத்தவில்லை......


Ramani Venkatraman
ஆக 17, 2024 22:16

கூட்டணி கட்சி ஆட்சி யின் அவலம்...இது மெல்லவும் முடியாது, முழுக்கவும் முடியாது கதைதான்..எக்ஸ் ஒய் ன்னு எதிலாவது போட்டா சரிதான்....


Ramesh Sargam
ஆக 17, 2024 20:17

கண்டனம் ஒரு பக்கம் இருக்கட்டும். அந்த மதுவிலக்கு என்னாச்சு? அந்த நீட் விலக்கு என்னாச்சு?


V RAMASWAMY
ஆக 17, 2024 19:19

அது பேரிடரோ, போரோ, வேறு கலவரங்களோ வேறு இந்தக் காரணங்களோ, அயல்நாடுகளிலிருந்து நம் நாட்டவர்களை இந்தியாவிற்கு கொண்டுவரப்படும் முயற்சிகளை எடுப்பது மத்திய அரசின் வெளிநாட்டுத்துறை அமைச்சரகம். மக்களை மூடர்களென்று எண்ணி இவற்றை தாங்கள் தான் செய்வதாக சித்தரித்து அறிக்கைகள் விடுவது ஒரு கலை


r ravichandran
ஆக 17, 2024 18:28

கனிமொழி அவர்களின் கண்டன பதிவு என்பது மயில் இறகில் வருடுவது போல இருக்கு என்பது தான் முக்கிய பிரச்சினை.


karupanasamy
ஆக 17, 2024 18:23

இவங்களுக்கு இதெல்லாம் புரியாது.


Duruvesan
ஆக 17, 2024 17:41

இதுவே பிஜேபி ஆளும் மாநிலம் என்றால் இண்டி கூட்டணி படை எடுத்து இருக்கும், பிபிசி செய்தி வரை வரும், கனி விளக்கு புடிச்சினு ஊர்வோலம் போகும்


வைகுண்டேஸ்வரன்
ஆக 17, 2024 16:34

இங்கே வாசகர்களுக்கு என்ன பிரச்சனை? தூத்துக்குடி எம்.பி., மே. வங்கத்தில் நிகழ்ந்த கொடூர சம்பவத்திற்கு எதிர்ப்பு தெரிவித்திருக்கிறார். குற்றவாலியைக் கண்டுபிடிக்க அந்த முதல்வர் கேஸை சிபிஐ இடம் ஒப்படைத்தும் விட்டார். ஒருத்தன் கைது. வேறென்ன? முதல் கையெழுத்து, ஸம்பிராதாயம் னு ஏதேதோ எழுதரவா, என்ன சொல்ல வர்றீங்க? இந்த4விஷயத்தில் பிரதமர் என்ன பண்ணாரு? அந்த மாநில எம்.பி.,க்கள் என்ன சொல்றாங்க? தி. வாசகர்களுக்கு குதிரைக்கு மாதிரி கண்மறைப்பு போட்டிருக்கு போல. நாளைக்கு ஞாயிறு ன்னு யாராவது சொன்னால் கூட உடனே ஸ்டாலின், கனிமொழி, உதயநிதி என்று ஆரம்பிச்சிருவாங்க. தினமலர் பேப்பரில் செய்திகளை விட, கருத்து பகுதி தான் செம காமெடி.


karupanasamy
ஆக 17, 2024 18:21

என்னதான் உன் பிரச்சனை


Balaji
ஆக 17, 2024 20:15

விடு தல.. இவிங்களுக்கு இதே பொயப்பு.. வா நாமோ போயி டாஸ்மாக்கால் இளம் விதவைகள் எங்கே அதிகம்னு ஒரு விசாரணையை செய்வோம்.. ஹி ஹி..


Lakshminarasimhan
ஆக 17, 2024 16:23

பனங்கொட்டை எந்த வடிவில் இருந்தால் என்ன அதற்கு ஒரு மதிப்பும் கிடையாது


N Sasikumar Yadhav
ஆக 17, 2024 16:21

பாரதியஜனதா ஆளும் மாநிலமென்றால் கையில் விளக்கு பிடித்து போராட்டம் செய்வார் கனிமுழி எம்பி அவர்கள். ஆனால் சம்பவம் நடந்த இடம் தீயமுகவின் கூட்டணி கட்சியான மம்தா ஆளும் மேற்கு வங்கம் அதனால டுவிட்டரீல் கண்டனம் சொன்னால் போதும்


மேலும் செய்திகள்









புதிய வீடியோ