வாசகர்கள் கருத்துகள் ( 5 )
கோடி கணக்கான மக்களின் நம்பிக்கையே நன்மையை தரும். சனாதனத்தில் பாவ மன்னிப்பு என்ற கோளாறு இல்லை. ஆன்மாவின் விடுலையே அதன் வழியாகும்.
அத்தி வரதர் ...... கும்ப மேளா ..... காசி தமிழ்ச் சங்கமம் ....சபரிமலை ..... இப்படி சொல்லிக்கொண்டே போகலாம் ..... இவை அனைத்துமே தேசிய திருவிழாக்கள் .... ஆனா இந்த சமாச்சாரமெல்லாம் ஹிந்துக்களை ஒற்றுமைப்படுத்த உதவுது .... மதமாற்றத்தில் உள்ள நாட்டத்தைப் போக்குது ..... அனைவரையும் சகோதர்களாகப் பார்க்கும் உணர்வை ஏற்படுத்துது .... தேசம், கடவுள் மீது நாட்டத்தைக் கொடுக்குது .... அந்த போதையே போதும் ன்னு நினைக்க வைக்குது ... அதனாலதான் இவை அனைத்தும் துக்கடா துக்கடா கேங், வெள்ளை அங்கி கேங் கிற்கு எரிச்சலை, கோபத்தை ஏற்படுத்துது ....
சௌக்கியமா ??
தேசிய திரு விழா சரி இந்த திரு விழா நடத்தி இந்த புனித நதியை மாசு பட்டதாக சொல்கிறார்களே ! இதை என்ன சொல்வது சாமி ??
நம்ம மனசு எப்படி சம்பத் சாமி ???? எப்பவும் புனிதமான எண்ணங்கள்தான் உதிக்குதா ????
மேலும் செய்திகள்
மகா கும்பமேளாவுக்கு 77 நாடுகளின் தூதர்கள் வருகை
01-Feb-2025