வாசகர்கள் கருத்துகள் ( 15 )
Despite directions from court, these goons are not interested in listening to court. Difficult for common people.
ஏண் நிலப்பதிவு மாநில அரசிடமுள்ளது. அதன் மந்திரி ஆயிரக்கணக்கான ஆடுகளையும் கோழிகளையும் வெட்டி பிரியாணி போட்டாரே ஞாபகம் இருக்கா?.அதற்கெல்லாம் நிதி வசதி எப்படியோ?
அதனால் தான் எய்ம்ஸ் இன்னும் கட்டவில்லை .பிஜேபி அரசாங்கம் எவ்வளுவு மோசமானது என்பதை இதில் இருந்து தெரிந்து கொள்ளலாம் .
இதற்கும் பிஜேபிக்கும் என்ன சம்பந்தம். இதில் பிஜேபி மோசம் என்று, எவ்வாறு கண்டுபிடித்தாய் அதை தெரியப்படுத்து. உன்னைப் போன்று அறிவுகெட்ட குருட்டு கபோதிகள் இருக்கும் வரை, இந்த திருட்டு திராவிடர்களுக்கு கொண்டாட்டம்தான்.
60 வருடங்களில் இந்த இரண்டு திராவிடிய கொள்ளையர்கள் பத்திர பதிவில் அடித்த கோடிகள் எவ்வளவு
தமிழகத்தில் வீடு, நிலம் திராவிடர் ஆசிர்வாதம் இல்லாமல் காப்பது கஷ்டம். பத்திர பதிவு, பட்டா, வீடு வரி மோசடிகள் சாகசம். திமுக ஆட்சிக்கு பிந்தைய பதிவுகள் அனைத்தையும் புதுப்பிக்க வேண்டும். நிலம் மாநில நிர்வாகம் பொறுப்பு என்று மத்திய அரசு விலகுவது சரியல்ல. வழக்கில் பிறழ் வாதம், முரண் மனு தயாரிக்கும் வக்கீல் தண்டிக்க மத்திய அரசு அமைப்பு தேவை.
செங்கல் திருடன்
ஒருத்தன் செங்கலை திருடிக்கொண்டு போனான்.. இவனுங்க நிலத்தையே திருடுறானுங்க..
ஐயோ, திராவிட மாடல் ஒன்றும் செய்யவில்லை. சட்டத்தின் ஓட்டையை சார்பதிவாளர் படித்து விட்டார். அவரை ஒன்றும் செய்ய இயலாது
எல்லாம் அந்த ஒற்றை செங்கல் அயோகியர் வேலை. எத்தற்கு எத்தன்
This is already late to segregate the revenue department in to three, that one has to maintain the land records including Govt. lands and another one has to field verify and give recommendation for change if any and the last one has to issue patta etc. All three have to come under different RDOs. It is very funny that one deparment does every thing and does lot of corruption. Already an ordinary assistant in revenue department whose networth varies from 20 to 30 crores depending upon the place of posting.
மேலும் செய்திகள்
ரூ.70 ஆயிரம் லஞ்சம் வாங்கிய சார் பதிவாளர் கைது!
24-Feb-2025