வாசகர்கள் கருத்துகள் ( 16 )
எப்படி? டாஸ்மாக் சரக்கு கொடுத்தா அல்லது போதைப்பொருள் கொடுத்தா...??
வெளியில் இருக்கும்போது மாணவிகள் விளையாட்டில் எப்படி ஊக்கமுடன் இருக்க முடியும்
கஞ்சா பத்துறத்துக்கு தானே நீ ஊக்கமூட்டிட்டு இருக்க பாவம் ஒனக்கு ஓட்டு போட்ட மக்கள்
இன்றைக்கு சமுதாயம் இளைஞர்களை அவர்களாகவே ஊக்கமளித்துக் கொள்ளும் அளவுக்கு, அதிக அளவில் சென்று விட்டார்கள், பள்ளிநாட்களிலும் சரி, தேர்வு நாட்களாக இருந்தாலும் சரி எப்போதும் அவர்கள் ஊக்கமாகவே இருக்கிறார்கள். ஆசிரியர்கள் அறிவுரை கூறவோ கண்டிக்கவோ பயப்படும் நிலை. பெற்றோர்கள் எதைப்பற்றியும் கவலைப்படாமல் இருப்பது மிகவும் வருத்தம் அளிக்கிறது. ஒவ்வொரு கல்வி சாலைகளின் முன்பு அரசாங்கம் கண்காணித்து தவறு செய்யும் மாணவனை மணிகளை திருத்தினால் மட்டுமே மற்றவர்களையும் காப்பாற்ற முடியும் . வந்தே மாதரம்
பிரஷாந்த் கிஷோரை வர சொல்லலாமா?
சென்னையில் பல அரசு பள்ளி மாணவர்கள் போதை .....பள்ளி மாணவிகளும் சீரழிவு ....சென்னையில் பள்ளி மாணவிகளை ஏமாற்றி பாலியல் தொழில் ...இதை கண்டுபிடித்தது கவர்னர் மாளிகையில் குண்டு வெடிப்பு விசாரணையில் ஈடுபட்ட NIA .....இதைக்கூட கண்டுபிடித்து ஒடுக்காத உள்ளூர் போலீஸ்... சட்டம் ஒழுங்கு தமிழ் நாட்டில் அடி மட்டத்தில்....
அயலக ஜாஃபர் உள்ளே இருக்கும் போது அது எப்படி சாத்தியம்.
பள்ளி இறுதி தேர்வு முடிவில் வருடா வருடம் சில மாணவர் தற்கொலை நடக்குது. நீட் எதிர்ப்பு போராளியான விடியல் பள்ளி இறுதி தேர்வை ஒழிக்க பாடு பட வேண்டும். சமூக நீதி சமத்துவம் மத சார்பின்மையாக பள்ளி இறுதித்தேர்வில் அணைத்து மாணவரும் நூற்றுக்கு நூறு மார்க் என்று அறிவித்து விடியல் அரசு பேனாவுக்கு சிலை வைக்க வேண்டும் ...இதன் மூலம் பள்ளி ஆசிரியர் சுமையும் குறையும் ...
என்னத்த சொல்லி ஊக்கமூட்டுவது?
ஆமாம் பாஸ். மறக்காம ஒன்னு சொல்ல சொல்லுங்க. கஷ்டப்பட்டு படிச்சி, வேலைக்கு போயிட சம்பாதிக்கறதா விட, அரசியலில் உடன்பிறப்புகள் மிக எளிதா அடைந்த உச்சத்தை சொல்லி தர சொல்லுங்க.
மேலும் செய்திகள்
விஜயை கூட்டணிக்குள் கொண்டு வர பாஜ முயற்சி: சீமான்
3 hour(s) ago | 13
சக்தி புயல் தீவிர புயலாக வலுவடைந்தது: தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு
8 hour(s) ago | 1
மக்களிடம் ஸ்டாலின் மன்னிப்பு கேட்கணும்
10 hour(s) ago | 3