வாசகர்கள் கருத்துகள் ( 4 )
அழுவதா சிரிப்பதா என்று தெரியவில்லை, தேடுகிறார்கள், கைது என்ற செய்தி வந்தாலும் அவர்களை எப்படி காவலர்கள் அணுகுகிறார்கள் என்று மனசாட்சியுடன், நேர்மையாக செயல்படும் காவலர்களுடன் நேரில் சென்று அவர்களது நடவடிக்கையை கவனித்தால் எல்லா உண்மையும் தெரியவரும், நாம் நினைப்பது போல் அவர்கள் வீட்டுக்கு இரவு நேரத்தில் சென்று தூங்கிக்கொண்டு இருப்பவரை அடித்து இழுத்து செல்வது கிடையாது செய்திவேண்டுமானால் அப்படி வரலாம் அவரால் இரவு , நள்ளிரவில் கைது என்று? ஆனால் உண்மை தவறான செயல்களில் ஈடுபடும் நபர்களின் வீட்டுக்கு காவல் துறை தவறு செய்யும் சமூக விரோதிகளின் அனுபவத்துக்கு ஏற்ப அதிகாரிகள் நேரில் சென்று குடும்ப உறுப்பினர்களிடம் , சிரித்து பேசி, கெஞ்சி, வேண்டிக்கொண்டு , இது போல் கைது செய்யவேண்டும் நாங்கள் வரும்போது அவரை அல்ல, மாண்புமிகுவை அழைத்து வருவது போல் அழைத்து செல்வதுதான் உண்மை அந்த அளவுக்கு இன்று சமூக விரோதிகளுக்கு சமுதாயத்தில் வேண்டுமானால் மதிப்பு இல்லாமல் இருக்கலாம் ஆனால் பல நிலைகளில் அவர்கள்தான் இன்று எல்லாவற்றையும் தீர்மானிக்கும் நிலையில் இருக்கிறார்கள், இதுதான் உண்மைஇது குடுவைத்தாலும் சரி, கொலை மற்றும் வழிப்பறி, கொள்ளை என்று எந்த ஒரு தொழிலாக இருந்தாலும் முழுநேர தொழிலாக செய்யும் மாண்புமிகு சமூக விரோதிகளுக்கு அரசு மற்றும் அல்ல அனைத்து௮ துறைகளும் பயந்து கைகட்டி வாழ்கிறது இதுதான் உண்மை வந்தே மாதரம்
Gopalapuram room eduthu thangi iruppanunga
தேர்தல் நேரத்தில் எப்படி இது போல தேடலாம் இது தீம்காவை பாதிக்காதா? நீதிமன்றம் தலையிட்டு விசாரணையை தேர்தல் முடிவுக்குப்பின் தள்ளிப்போட வேண்டும் - உபிஸ்
முதலில் என் ஐ ஏ அதிகாரிகள் ஒன்றை மிக தெளிவாக புரிந்துகொள்ள வேண்டும் இதுபோன்ற குண்டுவெடிப்பு குற்றவாளிகளை விசாரிக்க சம்மன் போன்றவற்றை அனுப்பக்கூடாது நிச்சயம் அவர்களுக்கு இதில் சம்பந்தம் இருப்பதாக அவர்களுக்கு தெரிந்தால் விசாரணைக்கு வராமல் இப்படி தலைமறைவாகத்தான் செய்வார்கள் அதற்கு அந்த அமைப்பினர் தப்பிக்க எல்லாவகையான ஆலோசனைகளையும் அவர்களுக்கு ஆதரவாக வக்கீல் கும்பலையும் ஏற்படு செய்வார்கள் அதனால் இவர்களை வெற்றிலை பாக்கு வைத்து அழைப்பது என்பது மிக மிக தவறான நடைமுரையாகும் நேரடியாக அதிரடியாக கைதுசெய்து விசாரிக்க வேண்டும் தொடர்பு இல்லாதபட்சத்தில் அவர்களை வெளியே செல்ல அனுமதிக்கலாம் இல்லையேல் இவர்களை தேடுவதிலேயே காலம் கடந்துவிடும் ரொம்ப நல்லவங்களா இருக்கீங்களே ஆபீஸர்ஸ்
மேலும் செய்திகள்
ஒரு சவரன் ஆபரண தங்கத்தின் விலை மீண்டும் ஒரு லட்சத்தை தாண்டியது
5 hour(s) ago | 1