வாசகர்கள் கருத்துகள் ( 16 )
இவங்க எப்ப நல்லது செஞ்சி இருக்காங்க
நல்ல கேள்விதான் ஆனால் அதில் அரசுக்கோ, மற்றவர்களுக்கு வருமாணம் கிடைத்தால் அந்த லட்சம் கோடி கடனை கட்டலாம் அல்லவா?
பாட்டிலுக்கு பத்து கொடுக்க தயார்ன்னா கேரளாவுக்கு அனுப்ப 21க்கு ஆட்சேபணையில்லை?
ஆமா. இது முன்னேறிய மாநிலம். . இங்கு அயலக சாதிக் தயாரிப்பு மெத் துக்குத்தான் கிராக்கி. கள் குடிக்க ஆளில்லை. ஏழை விவசாயிகள் கள்ளை கேரளாவுக்குத்தான் அனுப்ப முடியும்.
நாம் விவரமாக பேசி என்ன பயன்விவரம் இல்லாத ஆட்களிடம் அரசாங்கத்தை ஒப்படைத்துவிட்டோமே
விவரமில்லாத விவசாயி... கனிமவளங்களை ஒரு ரெண்டு மூணு எடத்துல வளைச்சுப் போட்டு வெட்டி எடுத்து கள்ளத்தனமா வித்து காசு பாக்கலாம். தென்னங்கள்ளுன்னா அப்புடி.முடியாதே.
கர்நாடகாவிலிருந்து காவிரி நீர், கேரளாவிலிருந்து முல்லைப்பெரியாறு நீர் போன்றவற்றை தமிழகத்திற்கு தர மறுத்தாலும் நாம் இங்கிருந்து ஆற்றுமணல், ஜல்லி போன்றவற்றை பெரியமனத்துடன் தாராளமாக அனுப்பிக் கொண்டுள்ளோம் திருச்சி துவாக்குடி பகுதிகளில் இருந்த மலைகளை உடைத்து காணடித்தாயிற்று மதுரை மேலூர் மற்றும் கீழவளவு பகுதிகளில் பல மலைகளை காணடித்தாயிற்று தற்பொழுது கரூர் பகுதிகளில் உள்ளவற்றை கபளீகரம் செய்துகொண்டுள்ளோம் மழை மேகங்கள் மலை முகடுகளில் மோதி மழைபெய்விக்கும் என அனைவருக்கும் தெரியும் மலையே இல்லாதபோது பிறகு எப்படி மழைபெய்யும்?
இயற்கை வளங்களை கொள்ளை அடிப்பதும் கடத்துவதும் அரசின் கொள்கை முடிவு நல்லா வருவீங்க. கள் இறக்க எத்தனை IAS வைத்து ஆலோசனை பண்ணுவீங்க.
தீமுக்குமாவில் இருக்கும் ஏம்லே-க்கள் எல்லாம் தன்னிச்சையா செயல் பட்டு இது தொடர்பு முதல்வரிடம் பேசி உடனடி தீர்வு அண்ணனும், டாஸ்மாக்கு கொடுக்கும் முக்கியத்துவத்தை ஏன் இதற்கும் கொடுக்கலாமே
தமிழக பொள்ளாச்சி விவசாயி கருத்து மிகவும் வரவேற்கத்தக்கது தற்போதைய அரசு கனிமவளங்களை எல்லாம், நெல், காய்கறி, முட்டை, கோழி, மாடு போன்றவற்றை கேரளாவிற்கு அனுப்பும் போது தென்னைமர கல் ஏன் அனுப்பக்கூடாது இல்லாவிட்டால், தென்னைமர பதநீர் பாட்டல்களில் அடைத்து விற்பதற்கு அனுமதி தரலாம்
மேலும் செய்திகள்
சென்னையில் கொட்டித் தீர்க்கும் கனமழை; விமான சேவைகள் பாதிப்பு
7 hour(s) ago | 5
இன்று 10 மாவட்டங்கள், அக்., 8ல் 12 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை!
11 hour(s) ago | 1
12 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு
18 hour(s) ago | 1