வாசகர்கள் கருத்துகள் ( 2 )
நல்ல முயற்சி. முதன்முதலாக ஒரு நல்ல மனு. அத்துடன் இயந்தர படகுகளின் பினாமி முதலாளிகள் அரசியல்வாதியா என நீதிமன்றம் கண்டறிய வேண்டும். மேலும் ராமனாதாபுரத்தில் ஜி பி எஸ் உள்ளாதா, அதை மீனவர்கள் ஏன் உபயோகப்படுத்துவது இல்லை எனவும் நீதிமன்றம் கண்டு அறியவேண்டும்.
வாசகர் மீனவர்களுக்கு ஜி பெ எஸ் கருவி இலவசமாக கொடுக்க வேண்டும் என சொல்லியுள்ளார். தென் மாவட்ட ஒருவரின் கேள்வி மீனவர்கள் மீன் பிடித்து அரசாங்கத்திடம் விற்கிறார்களா??மீன் குஞ்சுகளும் கூட விடாமல் அரித்து வருகிறார்கள்.. மீன்களுக்கு உரம் போடுவதில்லை. மீன் பிடி தொழில்தான் முதல் போடாமல் பணத்தை அறுவடை செய்கிறார்கள். ராமேஸ்வரம் பகுதியில் அனைத்து மீனவர்களுக்கும் நன்கு தெரியும் ..இந்திய கடல் எல்லை எதுவரை என்பது. இலங்கை கடலில் சென்று வலை வீசுகிறார்கள். இலங்கையில் வசிக்கும் மீனவர்களும் தமிழ் பேசும் மனிதர்கள்தான் எனவே முட்டாள்தனமான சில செயல்களை செய்யாதீர்கள்
மேலும் செய்திகள்
சசிகலா வீட்டை உளவு பார்க்கும் நபர் யார்?
3 hour(s) ago
டில்லியில் பதுங்கிய சைபர் குற்றவாளிகள் :கைது செய்தது சென்னை போலீஸ்
3 hour(s) ago | 2
மழையில் நனையும் நெல் மூட்டைகள்: கிடங்குகளில் பாதுகாக்க வலியுறுத்தல்
3 hour(s) ago | 2
பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் அட்மிட்
4 hour(s) ago
எதிர்த்து யாரும் போராடாத போது யாருடன் தமிழகம் போராடும்?
4 hour(s) ago