மேலும் செய்திகள்
ஆரியங்காவில் நாளை: ஆரியங்காவில் நாளை
2 hour(s) ago
சபரிமலையில் நாளை: சபரிமலையில் நாளை
3 hour(s) ago
அ.தி.மு.க.,விடம் 40 தொகுதிகள் கேட்கிறது பா.ஜ.,!
3 hour(s) ago | 2
சென்னை:ஹோலி பண்டிகையையொட்டி, மேற்கு வங்க மாநிலம் சந்திரகாச்சி - சென்ட்ரல், கோவை - பாட்னா இடையே சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன.l சந்திரகாச்சியில் இருந்து வரும் 24ம் தேதி காலை 10:00க்கு புறப்படும் சிறப்பு ரயில், மறுநாள் மாலை 3:30 மணிக்கு சென்னை சென்ட்ரல் வந்தடையும் l பீஹார் மாநிலம் பாட்னாவில் இருந்து வரும் 27ம் தேதி மதியம் 2:00க்கு புறப்படும் சிறப்பு ரயில், அடுத்த 3வது நாள் காலை 11:00 மணிக்கு கோவைக்கு சென்றடையும். இந்த சிறப்பு ரயில்களுக்கான டிக்கெட் முன்பதிவு துவங்கி உள்ளது.
2 hour(s) ago
3 hour(s) ago
3 hour(s) ago | 2