வாசகர்கள் கருத்துகள் ( 33 )
குடியை ஒழிக்கவேண்டும் என குரல் ஒலிக்கும் இத்தருணத்தில் அதன் விற்பனையை பிரபலப்படுத்துவதற்கு ஆதரவளிப்பது கண்டிக்கத்தக்கது இதுதான் நீதித்துறையின் பொறுப்பான வேலையா?
மிக மிக நல்ல முடிவு. நாடு எங்கு செல்கிறது என்ற முந்தைய கேள்விகளுக்கு , நல்ல பதில் கிடைக்கிறது. நமக்கு பிடிக்கவில்லை என்றால் நாம்தான் விலகிக்கொள்ள வேண்டும்.
கோர்ட் க்கு மக்கள் நலன் நிம்மதி சட்டம் பற்றி எவ்வளவு கரிசனம்? ரேஷன் கியூ வில் நிற்பவர்கள் பெண்களே அதிகம். அவர்களும் பாட்டில் வாங்குவர்?
அடுத்த idea கஞ்சா, சிகரெட், சைடு டிஷ் இவைகளையும் ரேஷன் கடைகளில் விற்கலாம் நீதி துறை. ஐயகோ.
கஞ்சா விற்பது சட்டப்படி குற்றம், வேணும்னா தலைமை செயலகம், அரசு மருத்துவமனை, போலீஸ் ஸ்டேஷன், கோர்ட் மேலும் இது போன்ற அரசு அலுவலகங்களில் விற்பனை செய்யலாம் ....
ரேஷன் கடைகளில் சரக்கு பதுக்கல்ன்னு இனிமே செய்தி மொட்டையா போட முடியாது.
வெகு விரைவில் டோர் டெலிவரி செய்ய வாய்ப்புண்டு. மாடலின் சாதனை.
பெண்கள் பாதுகாப்பு கேள்விக்குறியாகும், யோசனை இல்லாத ஐடியா .
இன்னும் என்னவெல்லாம் பண்ணப்போறாய்ங்களோ...?
ஏற்கனவே சில ரேஷன் கடைகளில் ரேஷன் இல்லாத பொருளை வாங்க சொல்கிறார்கள். இனி ஒரு குவாட்டர் வாங்கினால்தான் ரேஷன் என்பார்களோ
இது தான் சாராய மயக்கம் மாடல் ரேஷன் கார்டு இலவச சாராயம் கொடுத்து உதவலாம் மக்கள் மாங்காய் மடையர்கள் மாடல்
ஆஹா, என்ன ஒரு சமூக சிந்தனை மிக்க தொலைநோக்கு பார்வை கொண்ட தீர்ப்பு. எஜமான் ஒவ்வொரு முனிசிபாலிட்டியையும் குடிநீர் பைப்பில் காலை நாலு மணிமுதல் முப்பது நிமிடங்களுக்கு குடிநீரும், மீதியுள்ள இருபத்திமூனரை மணிநேரம் உற்சாக பணம் விடவும் கட்டளையிடுங்கள். மீட்டர் படி பில் போட்டுக்கலாம். அதிகவிலை என்ற பேச்சுக்கே இடமில்லை, அரசும் எளிதில் சேல்ஸ் டார்கெட்டை அடையலாம்.
லிட்டருக்கு எஷ்டிரா 10 ரூபாய் யாரு கொடுப்பாங்க?
மேலும் செய்திகள்
மக்களிடம் ஸ்டாலின் மன்னிப்பு கேட்கணும்
1 hour(s) ago
விஜய் உட்பட யாரும் தப்ப முடியாது
1 hour(s) ago | 2
அனைத்து கட்சி ஆர்ப்பாட்டம் முதல்வர் ஸ்டாலின் பங்கேற்பு
2 hour(s) ago | 5
தி.மு.க.,வில் 10 மா.செ.,க்கள் விரைவில் நியமனம்?
2 hour(s) ago
இ - பாஸ் திட்டம் தோல்வி; ஊட்டியில் தீரவில்லை நெரிசல்
3 hour(s) ago | 3