வாசகர்கள் கருத்துகள் ( 14 )
தமிழகம் கேட்டது காவிரி ஆணையம் உத்தரவு இட்டது. கர்நாடகம் தண்ணீர் திறந்து விட்டது. தமிழகத்தின் குரல் ஓங்கி ஒழித்தது. கர்நாடகம் பெரிய மனதுடன் வாரி வழங்கியது. இனி இரண்டு மூன்று மாதங்களுக்கு கர்நாடகம் மற்றும் தமிழகத்தில் காவிரி நதி நீர் பங்கீடு விவசாயிகள் போராட்டம் போன்ற செய்திகள் தமிழக தொலைகாட்சிகளில் இருக்காது அதற்கு பதிலாக தமிழக முதலமைச்சர் மற்றும் துணை முதலமைச்சர் புகழ் மட்டுமே பாடப் படும்.
இரண்டு நண்பர்கள் காட்டுவழி செல்லும் போது, வழிப்பறி திருடர்கள் வழி மறித்த சமயம் பார்த்து ஒருவன் அடுத்தவனிடம் பட்டிருந்த கடனை திருப்பிச் கொடுத்து முடித்த கதையாக இருக்கிறது
வெள்ளாமைக்கு நீர் கேட்டால் தரமறுத்தான் இன்று அபரிமிதமா மலைக்கோட்டை உபரியாவே வந்து மேட்டூர் அணை நிரம்பிருக்கு அந்த மாநிலத்துலே உற்பத்தியாறது உண்மை ஆனால் இப்படி நிறைஞ்சு வழியும் போது கூட அந்த அரசு THARALEENGKA தானாவே தான் வந்துருக்கா அன்னை காவிரி காவேரி விஷயமலே கர்நாடகா லே எவன் ஆண்டாலும் ரொம்பவே ஒத்துமையை பாலோ பண்ரான்னுக தாராளமா தாராளம் மனசு தமிழ்நாட்டு அரிசி மட்டும் வேண்டும் KANJAPISINAARIKAL
கவுண்டமணி செந்தில் காமெடி போல இருக்கிறது
எவ்வளவு நீரைத் திறந்து விட்டாலும் கடைமடை வரை வரவில்லை என்று மயிலாடுதுறை, நாகப்பட்டினம் மாவட்ட விவசாயிகள் புகார் பேட்டி தரத் தான் போகிறார்கள். குடி மராமத்து மூலம் அந்தந்த ஊர் மக்கள் அவரவர் ஊர் நீர்நிலைகள், நதிப் பகுதிகள் ஆகியவற்றைத் தூரெடுத்து பராமரித்ததெல்லாம் போய் இப்போது நீர் கடலுக்குள் போன பின்னர் புகார் சொல்லி என்ன பிரயோஜனம்?
மழை பெய்யும் முன்பு வந்திருக்க வேண்டிய உத்தரவு. அதை கர்நாடகா செயல் படுத்திருக்க வேண்டும் . இப்போது சொல்லி சும்மா பூ சுற்றுகிறார்கள். ஜெய்ஹிந்த்
வருகிற தண்ணீரை சேமிக்க துப்பில்லை. எல்லாம் கடலில் வீணாகிறது. இங்கே அரசியல் பேசி ஓட்டுகிறார்கள் .ஒரு அணைகட்டக்கூட தடுப்பதில்லை.
அடேங்கப்பா என்னமா நடிக்கிறாங்க நம்ம ஆளுக. சரி அவர்களும் இவர்கள் கேட்கின்ற நீரை கொடுப்பதாகவே வைத்துக்கொள்வோம். அந்த நீரை சேமிக்க எவ்வளவு தடுப்பணைகள் இங்கே தமிழகத்தில் இருக்கின்றன என்று சொல்லமுடியுமா? டாஸ்மாக் சாராயத்தை சேர்த்துவைக்க குடோன் கட்ட தெரிந்த இந்த தி திவிட மாடல் அரசுக்கு இதுவரை ஏதாச்சும் அணைகளை கட்டுவதற்கு யோசித்திருப்பார்களா? மக்களை ஏமாற்ற விடுகின்ற செய்தி இது.
தமிழ்நாட்டை சுற்றி காவிரி இணைப்பு வாய்க்கால் தோண்டி மழை அதிகமாக பெய்யும் நாட்களில் தண்ணீரை எல்லா இடங்களிலும் சேமிக்க வழி செய்யலாம்
எப்போது தேவையோ அப்போது வழங்க மறுத்தன அண்டை மாநிலங்கள். ஆணையம் ஆணைகளை காற்றில் பறக்க விட்டார்கள். இப்போது உபரி நீரை வேறு வழியில்லாமல் திறந்து விடும்போது இந்த ஆணைகள் தேவையா. அப்படியே திறந்து விட்டாலும் தமிழகம் என்ன செய்ய போகிறது. நீண்ட கால நோக்கோடு என்னென்ன திட்டங்கள் செயல் படுத்த பட்டிருக்கின்றன, இந்த நீரை சேமிக்க . தீவிரமான அணுகுமுறை தேவை.
மேலும் செய்திகள்
விஜயை கூட்டணிக்குள் கொண்டு வர பாஜ முயற்சி: சீமான்
1 hour(s) ago | 8
தமிழக அரசுக்கு எதிராக அவதூறு கருத்து: யூடியூபர் மாரிதாஸ் கைது
2 hour(s) ago | 31
சக்தி புயல் தீவிர புயலாக வலுவடைந்தது: தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு
6 hour(s) ago | 1
மக்களிடம் ஸ்டாலின் மன்னிப்பு கேட்கணும்
8 hour(s) ago | 3