வாசகர்கள் கருத்துகள் ( 23 )
Simply Tax them 100%
உயர்நீதிமன்றம் அப்படித்தானே செய்கிறது .. ஓய்வு பெற்றவர்களுக்கு மீண்டும் வேலை என்பது வேலை இல்லா இளைஞர்களுக்கு செய்யப்படும் துரோகம் .. ஓய்வு பெற்றவர்கள் திறமையானவர்களாக இருந்தால் அவர்களில் சரியானவரை அவரது பணி ஆவணத்தினை பார்த்து தகுதிப்பார்த்து கன்சல்டண்டாக நியமிக்கலாம் ..அதிகபட்சம் ஆறுமாதம் மட்டுமே பணியமரத்தப்படவேண்டும்..அவ்வாறு நியமிக்கப்படும் பட்சத்தில் அவர்களது கடைசி அடிப்படை சம்பளத்தில் 30 சதவிகித்திற்கு மேல் சம்பளம் கொடுக்கக்கூடாது .. நீட்டிப்பு செய்யப்படக்கூடாது
அப்போதைக்கப்போ பழனி சாமி சாமியார் நான் உள்ளேய்யா என்று கோக்ஷம். பெரியா கனமான முடிப்பினால் மாடி அதிக கனமாயிடுச்சி. அதனால் ஆம் அதிகமா குரல் எழும்ப மாட்டேன் என்குது
இந்த ஆலோசகர் பதவிகளை சமூகநீதிப்படி இடஒதுக்கீட்டை ப் பின்பற்றாமல் நியமிப்பர். காசேதான் கடவுளடா .
புது ஊழியர்களை நியமிக்க கஜான வில் பணம் இல்லை என்பதே உண்மை. எட்டாவது சம்பள கமிஷன் வந்தால் கடை நிலை ஊழியர்கு மாதம் 2 லக்ஷமாக சம்பளம் உயரும்
பல கிளை நூலகங்களில் ஓய்வு பெற்ற அரசு ஊழியர்கள் தொகுப்பு ஊதியம் பெற்று பணியாற்றுகின்றனர் ஏற்கனவே மாதம் 50000 பென்ஷனுடன் இது இவர்களுக்கு உபரி வருமானம். முதலில் இப்பேர்பட்ட வேர்களை விரட்டி விட்டு பணியில்லா இளைஞர்களுக்கு வாய்ப்பளிக்கலாம்.
பதவியிலிருந்து ஓய்வு பெற்றுவிட்டால் மனைவியையும் குடும்பத்தையும் பார்த்துக்கொள்ளவேண்டியதுதானே? அறிவும் புத்திக்கூர்மையும் இருந்தால் தனியார் நிறுவனங்களுக்கு செல்ல வேண்டியதுதானே? தி மு க எனும் குடும்பக்கட்சிக்கு மற்றவர்களை பற்றி அக்கறையில்லை. கொஞ்சம்கூட இளையதலைமுறையினரின் எதிர்காலத்தை பற்றி கவலையில்லாத அரசு.
அரசு, செலவினம் குறைப்பதற்காக, அரசு பணியிலிருந்து ஒய்வு பெற்ற பணியாளர்களை மீண்டும் பணியமர்த்துகிறது. ஒய்வு பெற்ற பணியாளர் மீண்டும் பணியில் சேர விருப்பம்தெரிவிப்பதற்கு முன்பு தாம் இளைஞர்களுக்கான பணியையும், எதிகாலத்தையும் மற்றும் அவர்களின் பெற்றோர்களின் கனவையும் பரிக்கின்றோமே என்பதை நினைவில் கொள்ளவேண்டும். புதிதாக பணியில் சேரும் இளைஞர்களுக்கு உரிய பயிர்ச்சி அளித்தால் அவர்களும் மிகவும் திறமையாக பணியாற்ற போகிறார்கள். IAS தேர்ச்சி பெற்றவர்களுக்கு, உரிய பயிர்ச்சி அளித்த பின்பே பணியிடம் வழங்கப்படுகிறது. படித்த இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு வழங்கினால் நாடு முன்னேற்றமடையும். குற்றங்கள் நிகழ வாய்ப்பு குறையும். எனவே ஒய்வு பெற்ற பணியாளர்கள் மீண்டும் பணியில் சேராமல் இருந்தாலே இளைஞர்களின் எதிர்காலம் மற்றும் நாடும் சிறப்படையும்.
அட படித்தவன் அவ்ளோ பேரு வேலை இல்லாம இருக்கான்.... ஏன் இப்படி
நீங்கள் ஐம்பத்தெட்டில் ஓய்வு என்பதை அறுபது ஆக்கி சமூகநீதி காத்ததுபோல
Retirement age of TN government staff increased to 60 years Updated - February 25, 2021 12:57 pm IST - this in during EDAPADY regime. பணி ஓய்வு பணபலன்கள் லக்ஷக் கணக்கில் தர பண்டம் இல்லாமல் தான் ஒத்திப் போட்டார்