வாசகர்கள் கருத்துகள் ( 15 )
வினாத்தாளிள் நிர்வாகத்திற்காக சில குறியீடுகள் இருக்கலாம். மற்றபடி அது சுத்தமான வெள்ளைத் தாள், அச்சு செய்யப்பட்ட குறியீடுகள் எதுவாக இருந்தால் என்ன, நமது விடையை சரியாக எழுதினால் போதும். மதிப்பெண் குறைவு என்றால் வினத்தாளை திரும்ப பெற்று சோதனை செய்து கொள்ளும் வசதி உள்ளது. பிறகு எதற்கு இது போன்ற நிகழ்வுகள்?
பிராம்மணர்கள் உள்ளிட்ட மேட்டுக்குடி மக்களுக்காகவே கொண்டு வரப்பட்டது நீட் என்று தற்போது கூறும் திமுக அடிமைகள் அதைக் கொண்டு வந்த காங்கிரஸ், அது நிறைவேற ஆதரவு தெரிவித்த திமுகவை எதிர்த்து கேள்வி கேட்பதில்லையே ????
சென்ற வாரம் நடந்த TNPSC குரூப் 4 தேர்வு ஹால் டிக்கெட்டில் முகவரி தவறாக பதிவு செய்யாததால் தேர்வு எழுத முடியாமல் போனதாக பலர் பரிதவிப்பு .... 5 பேரு ஹால் டிக்கெட்டை கிழிச்சி போட்டுட்டாங்க... 50 பேருக்கு மேல ஏமாந்து திரும்பி போய்ட்டாங்க என்று வேதனை தமிழ் நாட்டில் ஒரு சாதாரண சர்வீஸ் கமிஷன் தேர்வு கூட சரியாக நடத்த இந்த விடியலுக்கு முடியவில்லை ...ஆனால் நீட் நீட் என்று மத்திய அரசை குறை சொல்ல மட்டும் இனிக்கும் ...
என்னமோ பிளஸ் டூ முடித்தவர்கள் அனைவரும் டாக்டர் ஆக போற மாதிரி
வெக்கமே இல்லாமல் சப்போர்ட் பண்ணுறானுக
மற்றும் வேறு வேறு செட் வினாத்தாள்கள் இருந்தாலும் வினாக்கள் மாறி மாறி இருக்குமே தவிர மாறாது. அதன்படி பார்த்தால் சில பக்கங்கள் அதிக வினாக்களை உள்ளடக்க வாய்ப்பு வலுவாக உள்ளது. மக்களை திசை திருப்பும் முயற்சியை கை விட வேண்டும். இது பத்திரிகைகளின் மற்றும் இதர ஊடகவங்களும் நடு நிலை வகித்து மக்களிடம் போய் சேர்க்க வேண்டும். நீட் வேண்டுமா வேண்டாமா என்பது வேறு விஷயம். ஆனால் இந்த விஷயத்தில் இது நீதி படி செல்லும். நீதி மன்றத்திற்கு சென்றால் வழக்கையே எடுத்து கொள்ள மாட்டார்கள் என்பதை நினைவு கொள்ள வேண்டும்.
நீட் தேர்வு விதிப்படி 6 குறியீட்டை கொண்ட 24 தேர்வு வினாத்தாள்கள் இருக்கும். எதையோ கூறி மக்களை நடுவன் அரசுக்கு எதிராக திசை திருப்புவது அரசியல் நாகரிகம் இல்லை பொது பொறுப்பும் இல்லை. மக்களிடம் இந்த மீடியா நடுநிலையுடன் கொண்டு போய் சேர்க்க வேண்டும்.
Affected students should get justice
முற்பட்ட வகுப்பினரின் நன்மைக்காக தேர்வுமேல் தேர்வு வைத்து தாழ்த்தப்பட்ட மக்களை ஓரம் கட்டுகின்றனர். மேல்நிலை கல்வியில் தேர்ச்சி பெற்றவர்களை சேர்த்து அவர்கள் திறன்மிக்கவர்களாக ஆக்கி உயர் கல்வியில் தேர்ச்சி பெறவில்லை எனில் வீட்டுக்கு அனுப்புவதை விட்டுவிட்டு நுழைவு தேர்வு வைத்து ஓரம் கட்டுகின்றனர் தாழ்த்தப்பட்டவர்களை.
முற்பட்ட வகுப்பில் ஏழைகள் இல்லையா, எந்த வசதியும் இல்லாமல் அவர்கள் முன்னேறவில்லையா?, எல்லோருக்கும் அதே இரண்டு கை, கால், காது, ஒரு மூளை என்றுதானே உள்ளது. நம்மைத்தான் அடங்கமறு, அத்துமீறுன்னு சொல்லி வளர்குறானுக, அப்புறம் எப்படி படிப்பது.
என்ன ஒரு அறிவு எப்படி இருந்தாலும் இட ஒதிக்கீடு அவர் அவர்களுக்கு தான் கிடைக்கும்
ஒரே தேர்வு. இருவகை வினா தாள். பாதிக்கப்பட்டு துன்புறும் மாணவர்கள் மறு வாய்ப்பு பெற வேண்டும். இது நிர்வாக கோளாறு? நீதி, நிர்வாக தவறு தண்டனைக்கு உட்படுவது இல்லை. நீட் நீக்க பல வழிகள் செயற்கையாக உருவாக்க படுகின்றன. தனியார் மருத்துவ கல்லூரிகள் திராவிட, வழக்கறிஞர்கள் ஆதரவு இருப்பதால் எப்படியும் நீதிமன்றத்தில் போராடி நீக்கி விடும்? அலோபதி மருத்துவ வியாபாரம் மிக பெரியது.
மேலும் செய்திகள்
மக்களிடம் ஸ்டாலின் மன்னிப்பு கேட்கணும்
2 hour(s) ago
விஜய் உட்பட யாரும் தப்ப முடியாது
2 hour(s) ago | 2
அனைத்து கட்சி ஆர்ப்பாட்டம் முதல்வர் ஸ்டாலின் பங்கேற்பு
3 hour(s) ago | 6
தி.மு.க.,வில் 10 மா.செ.,க்கள் விரைவில் நியமனம்?
4 hour(s) ago