வாசகர்கள் கருத்துகள் ( 2 )
உங்கள் பாராளுமன்ற உறுப்பினர் திராவிடிய கனிமொழியை கேளுங்கள்.
முதல்வர் அவர்களே மருத்துவ அமைச்சர் அவர்களே உங்கள் இரும்புக்கரம் வேலை செய்யட்டும் அப்போது அங்கு பணியில் இருக்கவேண்டிய மருத்துவர், அவரின் உயர் அதிகாரி இருவருக்கும் சான்றிதழ் பத்து வருடங்களுக்கு பறிமுதல் செய்யுங்கள், பணியில் இருந்து பத்து வருடங்கள் சஸ்பெண்ட் செய்யுங்கள், உயிரின் மதிப்பு தெரியாதவர்களுக்கு ஆஸ்பத்திரியில் என்ன வேலை? அரசு மென்மையாக நடந்தால் இது போல சம்பவங்கள் பல பல பெருகும். பல உயிர்கள் போகணுமா ? அரசின் பேர் கேடனுமா ?
மேலும் செய்திகள்
குழந்தை உயிரிழப்பு; மருத்துவமனை முற்றுகை
21-Feb-2025