வாசகர்கள் கருத்துகள் ( 23 )
அதற்கு ஜால்ரா அடிக்க முடியாது அல்லவா மக்கள் மனதில் உள்ளதை பேசுவது தான் எதிர்க்கட்சிகள் வேலை
ராகுல் பேசுவது ஊசியால் குத்துவது போல் உள்ளது. பிஜேபி பதில் மென்மையாக உள்ளது. இந்த கேவலத்திடம் நாகரீகம் பார்க்க கூடாது பதில் ஈட்டியால் குத்துவது போல் இருக்க வேண்டும்
தகுதி அற்ற அவரை தேர்ந்தேடுத்த மக்கள் தலை குனிய வேண்டும்.
பாத்திரம் அறிந்து பிச்சை போடாத அறிவீலிகள்தான் இதற்க்கு காரணம்.
தகுதி, தராதரம் இல்லாத ஒருவருக்கு ஒரு மேலான பதவி கிடைத்தால் என்ன நடக்கும் என்பதற்கு ஒரு நல்ல உதாரணம் இவர். .. கோவில்ல கொண்டு போய் ஒரு அழுக்கு மனிதனை நிறுத்தியது போல்...
உண்மையை பேசுவதற்ககு பிஜேபியில் சேரும் தகுதி என்ன? மோடி அளவுக்கு யாரும் பொய் பேசமுடியாது
தனிப் பெரும்பான்மை பெற முடியாத பாரதீய ஜனதா கட்சியின் தலைவர்கள் இன்னும் கூட மதத்தின் பெயரால் அரசியல் செய்வது அசிங்கம்.
பா ஜா கா செய்யவில்லை செய்தது ராகுல்
நேற்று அவரோட எண்ணம் வெளிப்பட்டிருக்கு. மக்கள் ஹிந்துக்கள் எல்லாம் கலவரம் பண்ண வேண்டும் என்ற எண்ணம்.
ஜால்றா போடும் பச்சோந்திகள் பேசக்கூடாது
முட்டாள்தனமான கருத்தை மதத்தை வச்சு எழுதக்கூடாது
காங்கிரஸ் கடைசியாக எப்போ தனிப்பெரும்பான்மை பெற்றது? 40 ஆண்டுகளுக்கு முன்பு. ஆக பதவிக்காக காய்ந்து கிடக்கிறார்கள்.
ராகுல் எதிர்கட்சிக்கு பெருமை
மத்தியில் ஒரு விளையாட்டு பிள்ளை மாநிலத்தில் ஒரு விளையாட்டு பிள்ளை. பரம்பரை அதிகாரம். அப்படித்தான் பேசுவார்கள்
குறைகளை சொல்லிக்காட்டி கேள்வி கேட்டால், இழிவுபடுத்துகிறார்கள் என்று சொல்லி நழுவக்கூடாது, பதில் சொல்லணும், இது குடும்ப சண்டையிலும் இருக்கு, ஆனால் அரசியலில் தேவை இல்லை.
நான் கடவுளின் பிள்ளை - அம்மா இறந்து பிறகு தமிழ் நாட்டை சேர்ந்த பாண்டியன் திருடன் - தமிழ் நாடு தேர்தல் முடிந்த பிறகு முஸ்லிம்கள் தேச விரோதிகள் - கேரளா தேர்தல் முடிந்த பிறகு இன்னும் பல இதுதான் பிராடு
இந்த காங்கிரஸ் மற்றும் விடியல் , மேற்கு வங்க மேடம் என இந்த கூட்டம் மொத்தமும் சிறுபான்மை ஆதரவு ...இங்குள்ள மக்களை மதம் மாற்றி பங்களாதேஷி ரோஹிங்கயா என்று இவர்களை இங்கு குடியேற்றி இந்த நாட்டை சீரழிக்கணும் .....இவனுங்க மக்கள் பிரச்சனை பற்றி பேச மாட்டார்கள் .... பொய் குற்றச்சாட்டுகளை அள்ளி வீசுவானுங்க ....ஹிந்து பயங்கரவாதி தீவிரவாதி என்று பேசுவானுங்க ....அப்படி பேசுவதும் நல்லது ....அவனுங்க முகமூடி கீழியட்டும் ....
பொறுப்பில்லாமல் நடந்து கொள்வது யாரு என்று மக்களுக்கு தெரியும். அதான் தமிழகத்தில் உங்களுக்கு பெரிய முட்டை கிடைத்ததே. அது தான் விரைவில் இந்தியா முழுவதும் கிடைக்கும் ..
மேலும் செய்திகள்
நெருங்கும் வடகிழக்கு பருவமழை; முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை
1 hour(s) ago
பாமக நிறுவனர் ராமதாசுக்கு ஆஞ்சியோ சிகிச்சை: அன்புமணி தகவல்
3 hour(s) ago | 2
தமிழகத்தில் பரவலாக மழை: அதிக மழைப்பொழிவு எங்கே!
4 hour(s) ago
உச்ச நீதிமன்றத்தில் ஆனந்த் மனு
6 hour(s) ago | 2
இன்று பள்ளிகள் மீண்டும் திறப்பு
6 hour(s) ago