வாசகர்கள் கருத்துகள் ( 9 )
திராவிட மாடல்.
அமைச்சர் இருக்கும் போது இவர்கள் சம்பந்தப்பட்ட வழக்கு பதியப்படாது. சுதந்திரம் .....சுதந்திரம்..... சுதந்திரம் .....
பிடித்து..... என்ன பண்ண போறீங்க கொஞ்ச நாள்ல வெளியே விடத்தானே போறீங்க
ரவுடித்தனம், கொலை, கொள்ளை, குண்டுகள் வீசுவது, எப்படி தப்பிப்பது என்பன போன்றன செயல்கள் கற்றுக்கொள்வதற்கு இருக்கவே இருக்கிறது சினிமாக்கள், டி வி சேனல்களில் வரும் சீரியல்கள்.
ஏற்கனவே பல அசம்பாவிதங்களை நடத்தியபோது காவல்துறை என்ன செய்தது? இவர்களுக்கு தோதானவர்களை வளர்த்து விடுவதும் வேண்டாதவர்களை களையெடுப்பதும் காலங்காலமாக உள்ளது. இதில் நீதிமன்றங்களும் பலகாலமாக கண்டும் காணாமல் இருப்பது.... புரியவில்லை.
இப்படி பட்ட ரவுடிகள் ஐ பிடிப்பதை விட சமூக வலைத்தளங்களில் அரசைக் குறை கூறுபவர்கள் மீது காவல்துறையினர் நடவடிக்கை எடுப்பதில் பிசி
பத்து ரூபாய் பாலாஜியையே வெளியே கொண்டு வர முடியாத தீம்க்கா அரசால் இவர்களை எப்படி கண்டு பிடிக்க முடியும்? சாத்தியமில்லை இராஜா...
நாட்டின் அமைதிக்கு பங்கம் விளைவிப்பவர்களை சுட்டு பிடியுங்குள். ... ஈவு இரக்கம் தேவையில்லை .. வெளுத்து எடுங்கள்..
பாஜகவை தமிழகத்தின் உள்ளே புகுந்துவிடாமல் தடுக்க மற்றும் திராவிட மாடல் கட்சி வளர்ச்சிக்கு அவர்கள் அவசியம் ....
மேலும் செய்திகள்
முதல்வருக்கு ஏன் இவ்வளவு பதற்றம்: அண்ணாமலை கேள்வி
2 hour(s) ago | 21
பாஜ பி டீம் என என்னை பற்றி அவதூறு: சீமான் புகார்
5 hour(s) ago | 12
கரூர் கூட்ட நெரிசல் சம்பவம்; சிபிஐ விசாரணை கோரிய மனுக்கள் தள்ளுபடி
5 hour(s) ago | 22
தங்கம் விலை சவரனுக்கு ரூ.480 உயர்வு
8 hour(s) ago | 2