மேலும் செய்திகள்
ரம்ஜான் சிந்தனைகள் -7
4 hour(s) ago
கடற்படையில் இணைகிறது அஞ்சதீப் போர்க்கப்பல்
4 hour(s) ago
தகவல் ஆணையர்கள் நியமனம்
4 hour(s) ago
பெற்றோர்கள் செய்த பாவம் குழந்தைகளை வந்தடையும் என பலரும் நினைக்கிறார்கள்.அதுபோல் ஒருவர் கஷ்டப்படுகிறார் என்றால், அதற்கு காரணம் அவரது தந்தைதான் காரணம் என சிலர் சொல்கிறார்கள். இதுவெல்லாம் அறியாமையால் வரும் விளைவாகும் என சொல்கிறார் நபிகள் நாயகம். * ஒவ்வொருவரும் தாங்கள் செய்த தவறுக்காக தவிர மற்றவைகளுக்கு குற்றவாளியாக மாட்டார்கள். * மகனுக்காக தந்தையோ, தந்தைக்காக மகனோ குற்றவாளியாக மாட்டார்கள். * பாவம் செய்யும் ஒவ்வோர் ஆத்மாவும் தனக்கே கேட்டைத் தேடிக் கொள்கிறது. * ஓர் ஆத்மாவின் (பாவச்) சுமையை மற்றோர் ஆத்மா சுமக்காது. *எவன் நேர்வழியில் செல்கிறானோ அவன் தன்னுடைய நன்மைக்காகவே செல்கிறான். எனவே அவரவர் செய்யும் செயல்களுக்கு பலன்களை அவரே அனுபவிக்க வேண்டும்.இன்று நோன்பு துறக்கும் நேரம்: மாலை 6:35 மணிநாளை நோன்பு வைக்கும் நேரம்: அதிகாலை 4:48 மணி
4 hour(s) ago
4 hour(s) ago
4 hour(s) ago