உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / குடிநீர் தட்டுப்பாடு; யார் காரணம்?அண்ணாமலை கேள்வி

குடிநீர் தட்டுப்பாடு; யார் காரணம்?அண்ணாமலை கேள்வி

சிறுவாணி ஆற்றின் குறுக்கே கேரள அரசு தடுப்பணைகளைக் கட்டுகிறது; கூட்டணியில் இருப்பதால் கேரள கம்யூ., அரசிடம் தி.மு.க., அரசு எதுவும் பேசுவதில்லை.இதனால் கோவைக்கு குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது; பற்றாக்குறையை சரி செய்ய போர்க்கால நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோவையில் தமிழக பா.ஜ.க., தலைவர் அண்ணாமலை கேள்வி எழுப்பி உள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







முக்கிய வீடியோ