வாசகர்கள் கருத்துகள் ( 6 )
இப்படியே சொல்லி ஒருவரையும் வேலை செய்ய விடாதீங்க. வர தீர்ப்புக்கு எல்லாம் தடை, நிறுத்திவைத்து ... இப்படி பல.. இந்த மாதிரி போனா காவல்துருளையும் மற்ற துறைகளும் ஈதிமன்றத்துக்குக்கு முன்னாள் காய் கட்டி தினமும் நிற்கவேண்டும் .. என செய்யலாம் என்று மன்றம் சொல்லுபிம்படி செய்ய.. இப்பவே பல கோடி வழக்குகள் நிலுவையில் இழுத்துக்கிட்டு இருக்கு .. இதுல இந்தமாதிரி குழப்ப வேற.
பண பரிவர்த்தனை அதிகம் என்றால், போலீஸார் வருமான வரி துறைக்கு தெரியப்படுத்த வேண்டும். சிவில் தாவா என்றால், கலெக்டர் விசாரிக்க வேண்டும். மற்ற துறை உத்தரவை அமுல் படுத்த தான் போலீஸ். புகார் அடிப்படையில் தானே செயல்பட முடியாது. வங்கி கணக்கு முடக்க போலீசுக்கு எப்போதும் அதிகாரம் இல்லை. போலீஸ் போலி அதிகாரம் அரசியல்வாதிகள் பலன் பெற உதவி வருகிறது. ஒழுங்கு படுத்த தலைமை செயலாளர் முயற்சிக்க வேண்டும்.
வங்கிகள் அதன் கொள்கையை கடைபிடிக்க வேண்டூம். இல்லையென்றால் யாருடைய வங்கி கணக்கை முடிக்கலாம் என்ற நடைமுறை வந்து விடும். போதிய ஆதாரங்கள் இல்லாமல் செய்ய கூடாது
இருவரும் லஞ்சம் வாங்கி இருப்பார்கள்
இதற்க்கு வங்கி எப்படி ஒத்துக்கொண்டது என்பதுதான் புரியாத புதிர். வங்கியிடம் பத்துக்கோடி நஷ்ட ஈடு கேட்டு வழக்குதொடர வேண்டும்.
If there is a FIR, then the investigating officer has a right to freeze the account. The I.O. should be in the rank of Inspector.