வாசகர்கள் கருத்துகள் ( 2 )
வாழ்த்துக்கள் அதே நேரத்தில் இந்திய மக்கள் ஒருங்கிணைந்து அனைத்து ராணுவ வீரர்களையும் பாராட்டும் விதத்தில் ஒவ்வொரு கிராமத்திலும் கொண்டாடி, மகிழ்வதுதான் சரியாக இருக்கும் . காரணம் தமிழகத்தில் இராணுவ வீரர்களுக்கு அந்த அளவுக்கு முக்கியத்துவம் கொடுப்பதில்லை . இன்றைக்கு ஒரு தமிழ் பத்திரிக்கையில் இந்திய இராணுவ தலைமை பொறுப்பேற்க இருக்கும் அவர்களின் புகைப்படம் மிக மிக சிறியதாக போடப்பட்டு அடுத்து பதவிக்கு வரப்போகிறார் என்று இருந்தது கண்டு வருத்தம் அடைகிறோம் . ஆனால் கொலை , கொள்ளை காரர்களின் புகைப்படங்கள் மற்றும் சினிமா காரர்களின் புகைப்படங்கள் மிகப்பெரிய அளவில் இருக்கிறது . எனவே போற்றுதலுக்குரிய மிகப்பெரிய புனிதமான இடத்தில பணியாற்றும் நமது எல்லைக்காவல் தெய்வங்களுக்கு நாம் அவர்கள் இருக்குமிடம் தேடி பாராட்டுவதே சிற்ந்ததாக இருக்கும், வாழ்க நமது இந்தியா வளர்க நமது ஒற்றுமை , வந்தே மாதரம்
வாழ்த்துகள்
மேலும் செய்திகள்
இன்று வெற்றி நாள்
13 minutes ago
தொல்காப்பிய பூங்காவில் முதல்வர் ஆய்வு
2 hour(s) ago | 3
பா.ஜ.வின் கருவி விஜய் திருமாவளவன் கடும் தாக்கு
3 hour(s) ago
த.வெ.க. நிர்வாகியிடம் கரூர் போலீசார் விசாரணை
3 hour(s) ago
பழைய ஓய்வூதிய திட்டம்: அன்புமணி குற்றச்சாட்டு
3 hour(s) ago