உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / சில வரி செய்திகள்

சில வரி செய்திகள்

சென்னை:பழனியில் ஆகஸ்ட் 24, 25ல், அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாடு நடக்க உள்ளது. மாநாட்டில் பங்கேற்க விரும்புவோர், தங்கள் வருகையை பதிவு செய்யவும், முருகப் பெருமானை கருப்பொருளாகக் கொண்டு, ஆய்வு கட்டுரைகள் சமர்ப்பிக்கவும், தமிழ் மற்றும் ஆங்கிலத்தில், https://muthamizhmuruganmaanadu2024.com என்ற இணையதளம் நேற்று துவக்கப்பட்டது. மாநாட்டில் பங்கேற்க, ஜூலை 15க்குள்ளும், ஆய்வு கட்டுரைகள் சமர்ப்பிக்க, ஜூன் 20க்குள்ளும், இணையதளத்தில் பதிவு செய்ய வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை