மேலும் செய்திகள்
இந்தியாவின் சுதேசி சமூக வலைதளம் அரட்டையில் இணையுங்கள் வாசகர்களே!
4 hour(s) ago | 5
கவர்னருக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு வழக்கு
7 hour(s) ago | 5
விஜயை கூட்டணிக்குள் கொண்டு வர பாஜ முயற்சி: சீமான்
8 hour(s) ago | 21
துாத்துக்குடி: துாத்துக்குடி மாவட்டம் மணியாச்சி அருகே உள்ள ஆலந்தா கிராமத்தைச் சேர்ந்தவர் கருப்பசாமி 70. மகன் சின்னத்துரை 42. கருப்பசாமி தனது நிலங்களை மின்சாரம் தயாரிக்கும் காற்றாலை நிறுவனங்களுக்கு விற்று விட்டார்.நிலங்களை தனக்கு தராமல் விற்பனை செய்ததால் சின்னத்துரை ஆத்திரத்தில் இருந்தார். நேற்று காலை கருப்பசாமி மீது சின்னத்துரை காரை ஏற்றி கொலை செய்தார். புளியம்பட்டி போலீசார் விசாரித்தனர். சின்னத்துரை கைது செய்யப்பட்டார்.
4 hour(s) ago | 5
7 hour(s) ago | 5
8 hour(s) ago | 21