வாசகர்கள் கருத்துகள் ( 11 )
மரியாதை மிக முக்கியம்.
அது சரி.... கோவை திருச்சி கன்னியாகுமரி... போன்ற மாவட்டங்கள் கொடுத்த வரியில் எத்தனை சதவீதத்தை... நீங்கள் அவரவர்களுக்கு திருப்பி கொடுத்துள்ளீர்கள்.... என்பதை முதலில் தெரிவிக்க வேண்டுகிறோம்..
கருணாநிதி மிகச்சிறந்த அறிவாளி.... தன்வீட்டு சொத்தை எல்லாம்.... கவனமாக தன் பிள்ளைகள் பேரப்பிள்ளைகளுக்கு எழுதி வைத்துவிட்டு.. நாட்டின் பகுதிகளை தாராளமாக தானம் செய்துள்ளார்..
பிரதமர் மோடி அவர்களுக்கு கேள்வி கேட்க மட்டும் தான் தெரியும்,பதில் சொல்லத் தெரியாது!
நிச்சயமாக..... கான் கிராஸ் மற்றும் திமுக கூட்டணி ஆட்சியில்.... ரூபாயில் கொடுத்த பணத்தை விட கண்டிப்பாக அதிகமாக கொடுத்து இருப்பார்கள் !!! கான் கிராஸ் மற்றும் திமுக... தமிழர்களுக்கு செய்வது எல்லாமே துரோகம் தான் !!!
யார் எழுதிக் கொடுத்தது அதையாவது சரியாக படித்து சொல்லவும் அப்படி இருக்கிறது CM இவர் பேசுவது
கேட்ட கேள்விக்கு பதில் சொல்லாமல் திசை திருப்புவது,பொய்த் தகவல்கள் கொடுத்து மக்களை ஏமாற்றுவதில் பாஜகவினர் எல்லோரையும் மிஞ்சி விட்டனர்!
மூவாயிரம் கோடி மழைநீர் வடிகால் பணம் என்ன பண்ணிங்க? மூவாயிரம் எத்தனை பேருக்கு கொடுத்திங்க யாருக்கெல்லாம் கொடுத்திங்க? எவ்வளவு கமிஷன் அடிச்சிங்க?
பைசா மட்டுமே, உண்மையில், ஜிஎஸ்டி தொடர்பானது ஆனால், தமிழக மக்களுக்கு மத்திய அரசின் நேரடி பலன்களை திமுக கருதவில்லை பேரிடர் மேலாண்மைக்கான கணக்கு ஏற்கனவே மாநில மற்றும் மையத்தால் கூட்டாக உள்ளது நீங்கள் பயன்படுத்திக் கொண்டீர்களா? உங்களுக்கு இன்னும் பணம் தேவையா? பின்னர் நீங்கள் உண்மையான கணக்குகளை கொடுக்க வேண்டும் நீங்கள் அவர்களுக்கு ஒருபோதும் கொடுக்கவில்லை பதிலைப் பார்க்கவும் பல மத்திய அரசின் திட்டங்கள் தமிழக மக்கள் பயனடைகின்றன நீங்கள் ஸ்டிக்கர் ஒட்டுவதற்கு, மையம் மாநிலத்தின் மூலம் கொடுக்க வேண்டிய அவசியமில்லை எவ்ளோ காலம் தான் தமிழக மக்களை ஏமாற்று வீர்கள் முதல்வரே தெரிந்து பேசுகிறீர்களா இல்லை யாராவது எழுதி கொடுத்தார்களா ?
koncham over samalippu
மேலும் செய்திகள்
திமுக அரசை அதிமுக - பாஜ கூட்டணி அகற்றும்: இபிஎஸ்
6 hour(s) ago | 20
பேச்சுவார்த்தை சுமுகமாக நடந்தது; நயினார் நாகேந்திரன்
7 hour(s) ago | 5
திமுக செய்துள்ள வெளிப்படையான அநீதி; அண்ணாமலை காட்டம்
8 hour(s) ago | 11
பனையூரில் விஜய் கார் முற்றுகை; அதிருப்தி நிர்வாகிகள் ஆவேசம்
9 hour(s) ago | 4