வாசகர்கள் கருத்துகள் ( 5 )
இன்னும் கொஞ்ச காலத்தில் சிலைகளுக்காகவும் மணிமண்டபங்களுக்காகவும் எல்லா மலைகளையும் காலி செய்து விடுவார்கள் போலிருக்கிறது. வள்ளுவர் சிலை வைக்க கூட டாஸ்மாக்கிலிருந்து நிதி பெறுவார்கள் போலிருக்கிறது.
ஒரு சிலைக்கு 50 லட்சம் எஸ்டிமேட் ...ஜூப்பர் ....உபிக்களுக்கு கல்லாக்கட்ட ஒரு நல்ல சான்ஸ் .....ஊருக்கு ஒரு சிலை மினிமம் ..பலே ..நல்ல வாய்ப்பு ..புகுந்து விளையாடுங்கள் ...
Hiyyaaa...
திராவிடக்கடவுள்களுக்கு பல்லாயிரம் சிலைகள் செய்து விட்டு வாஞ்சிநாதன், பாரதியார், சிவா போன்ற உண்மையான போராட்ட வீரர்களுக்கு ஒன்றிரண்டு சிலைகள் செய்து விட்டு ஏதோ புனித காரியம் என்று உருட்டுவது ஏற்புடையதல்ல.
மாயாவதி அம்மையாரை பின் பற்றுங்கள் நாட்டில் முன்னேற்றத்திற்காக எவ்வளவோ செய்ய வேண்டிய தருணத்தில் இந்த அமைச்சரின் அறிவிப்பு மக்களுக்கு தேவையா என்று மக்களே சொல்ல வேண்டும் மூளைக்கு மூளை கருணாதி சிலை நிறுவப்பட்டுவருகின்றன கோயில்களிலுள்ள சிலைகளோ கானாமல் போகின்றன எதிர்க்கட்சிகள் யாருமே வாய் திறக்காமல் இருப்பது வேதனையாக உள்ளது இவருக்கு இனி செய்தித்துறை அமைச்சர் என்பதற்கு ன்பதில சிலைதுறை அமனுச்சர் என்றே கூறலாமே
மேலும் செய்திகள்
இந்தியாவின் சுதேசி சமூக வலைதளம் அரட்டையில் இணையுங்கள் வாசகர்களே!
4 hour(s) ago | 5
கவர்னருக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு வழக்கு
6 hour(s) ago | 5
விஜயை கூட்டணிக்குள் கொண்டு வர பாஜ முயற்சி: சீமான்
7 hour(s) ago | 21