மேலும் செய்திகள்
இடைநிலை ஆசிரியர்கள் போராட்டம் 5வது நாளாக சென்னையில் நீடிப்பு
49 minutes ago | 1
கஞ்சா புழக்கம்; உண்மையை மறைக்கிறாரா அமைச்சர்?
1 hour(s) ago
மார்கழி வழிபாடு: திருப்பாவை, திருவெம்பாவை பாடல்-16
4 hour(s) ago
சென்னை:தமிழ்நாடு முதன்மை தலைமை கணக்காளராக, ஜெயசங்கர் பொறுப்பேற்றார்.இவர், 2000ம் ஆண்டு, இந்திய தணிக்கை மற்றும் கணக்குத் துறையில் சேர்ந்தார். 25 ஆண்டு களாக, பல துறைகளில் பணியாற்றினார். மணிப்பூரில் தணிக்கை தலைமை கணக்காளராகவும், தமிழகத்தில் ஏ அண்டு இ, தலைமை கணக்காளராகவும் பணியாற்றினார். தற்போது முதன்மை தலைமை கணக்காளராக ( தணிக்கை -1) நேற்று பொறுப்பேற்றார்.
49 minutes ago | 1
1 hour(s) ago
4 hour(s) ago