மேலும் செய்திகள்
தமிழகத்தில் 6 தொகுதி இடைத்தேர்தல்: பணியை துவக்கியது தேர்தல் கமிஷன்
2 hour(s) ago | 2
அன்புமணி - ராமதாஸ் மோதல் முடிவுக்கு வந்தது
2 hour(s) ago | 1
விரைவில் எல்லாவற்றையும் பற்றி பேசுகிறேன்: அண்ணாமலை
4 hour(s) ago | 2
சென்னை:தமிழ்நாடு முதன்மை தலைமை கணக்காளராக, ஜெயசங்கர் பொறுப்பேற்றார்.இவர், 2000ம் ஆண்டு, இந்திய தணிக்கை மற்றும் கணக்குத் துறையில் சேர்ந்தார். 25 ஆண்டு களாக, பல துறைகளில் பணியாற்றினார். மணிப்பூரில் தணிக்கை தலைமை கணக்காளராகவும், தமிழகத்தில் ஏ அண்டு இ, தலைமை கணக்காளராகவும் பணியாற்றினார். தற்போது முதன்மை தலைமை கணக்காளராக ( தணிக்கை -1) நேற்று பொறுப்பேற்றார்.
2 hour(s) ago | 2
2 hour(s) ago | 1
4 hour(s) ago | 2